Saturday, September 13, 2014
பெண் தலைமைக் காவலரை காணவில்லை என அவரது கணவர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
திருப்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து
வருபவர் மனோஜ்குமார் (40). இவர், பாலிபேக் நிறுவனம் வைத்துள்ளார். இவரது மனைவி மணிமாலா (37). இவர், திருப்பூர் மாநகரக் காவல் துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மகள் மேகா (11), மகன் சந்தோஷ்குமார் (9) என 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் பணியாற்றிவந்த மணிமாலா, கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த புதன்கிழமை வழக்கம்போல பணிக்குச் சென்ற மணிமாலா, அதன்பின் வீடு திரும்பவில்லை.
கணவர் மனோஜ்குமார் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு விசாரிததபோது, அன்றைய தினம் மணிமாலா பணிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து மனோஜ்குமார் திருப்பூர், வடக்கு காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
0 comments:
Post a Comment