Saturday, September 13, 2014
சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன், ஹைட்ரஜன் சிலிண்டர் விலையை உயர்த்தப் போவதாக சென்னை தொழில் சார்ந்த கேஸ் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை தொழில்சார்ந்த கேஸ் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட மருத்துவம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படும் ஆக்சிஜன், ஹைட்ரஜன் வாயுக்களை சிலிண்டரில் அடைத்து விற்பனை செய்யும் நிலையங்கள் உள்ளன. கடுமையான மின்வெட்டு காரணமாக இதன் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மறுபுறம் மருத்துவத்துக்கு பயன்படும் ஆக்ஸிஜனுக்கு, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் நைட்ரஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களுடன் இணைத்து வரி விதிக்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 300 முதல் 400 சதவீதம் வரை வரியை ஏற்றியுள்ளனர். இதனால் எங்களது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளது. சமீபத்தில் ஆந்திரா, கர்நாடகாவில் சிலிண்டருக்கான விலையை ஏற்றியுள்ளார்கள். இதுவரை தமிழகத்தில் விலையை குறைத்து வந்த நாங்கள், மேற்கண்ட நெருக்கடி காரணமாக விரைவில் விலையை உயர்த்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
0 comments:
Post a Comment