Friday, September 05, 2014
திருவண்ணாமலை அருகே விநாயகர் ஊர்வலத்தின்போது நடந்த தகராறில் ஒரு தரப்பினர் மீது மட்டுமே நடவடிக்கை எடுப்ப தாகக்கூறி நேற்று எம்.எல்.ஏ. வீட்டு முன்பு பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அருகே உள்ள எரும் பூண்டி கிராமத்தில் விநா யகர் சதுர்த்தியை முன்னிட்டு விநா யகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் பூஜை செய்து வந்தனர்.
இந்த சிலைகளை அங்குள்ள குளத்தில் கரைப்பதற்கு கடந்த 31-ந் தேதி மாலை ஊர்வல மாக எடுத்து சென்றனர். அப் போது ஒரு தரப்பினர் விநாய கர் சிலைகளை அந்த வழியாக எடுத்து செல்ல எதிர்ப்பு தெரி வித்ததுடன், குளத்திலும் சிலைகளை கரைக்கக்கூடாது எனகூறினர்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு 4 பேர் காயமடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் உதவி கலெக்டர் முத்துக்குமரசாமி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சிலைகளை கரைத் தனர்.
இதுபற்றி மங்கலம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். இந்த நிலையில் ஒரு தரப் பினருக்கு சாதகமாக செயல் படுவதாகக்கூறி நேற்று பொது மக்கள் திருவண்ணாமலை யில் உள்ள கீழ்பென்னாத்தூர் தொகுதி ஏ.கே.அரங்கநாதன் எம்.எல்.ஏ. வீட்டு முன்பு கூடி அவரிடம் முறையிட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களை அரங்கநாதன் எம்.எல்.ஏ.சமாதானம் செய் தார். அதைத்தொடர்ந்து அனை வரும் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து முறையிட்டனர்.
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அருகே உள்ள எரும் பூண்டி கிராமத்தில் விநா யகர் சதுர்த்தியை முன்னிட்டு விநா யகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் பூஜை செய்து வந்தனர்.
இந்த சிலைகளை அங்குள்ள குளத்தில் கரைப்பதற்கு கடந்த 31-ந் தேதி மாலை ஊர்வல மாக எடுத்து சென்றனர். அப் போது ஒரு தரப்பினர் விநாய கர் சிலைகளை அந்த வழியாக எடுத்து செல்ல எதிர்ப்பு தெரி வித்ததுடன், குளத்திலும் சிலைகளை கரைக்கக்கூடாது எனகூறினர்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு 4 பேர் காயமடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் உதவி கலெக்டர் முத்துக்குமரசாமி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சிலைகளை கரைத் தனர்.
இதுபற்றி மங்கலம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். இந்த நிலையில் ஒரு தரப் பினருக்கு சாதகமாக செயல் படுவதாகக்கூறி நேற்று பொது மக்கள் திருவண்ணாமலை யில் உள்ள கீழ்பென்னாத்தூர் தொகுதி ஏ.கே.அரங்கநாதன் எம்.எல்.ஏ. வீட்டு முன்பு கூடி அவரிடம் முறையிட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களை அரங்கநாதன் எம்.எல்.ஏ.சமாதானம் செய் தார். அதைத்தொடர்ந்து அனை வரும் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து முறையிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment