Friday, September 05, 2014
திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத் இமாம் எப்.ஷாஹீல் ஹமீது அன்வரி, கிறாஅத் ஓதினார். அலுவலக மேல் தளத்தை கூட்டமைப்பு கல்வி கமிட்டி ஒருங்கிணைப்பாளர் ஷாஜகான் திறந்துவைத்துப் பேசினார். முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு பொது செயலாளர் எம்.ஏ.கான் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் தமிழ் மகன் உசேன் ஏற்புரையாற்றினார். காயல்பட்டினம் மஹ்ளரா அரபிக் கல்லூரி பேராசிரியர் அஸ்செய்யித் அப்துர்ரஹ்மான் பாளில் அஹ்சனி தங்கள், மாவட்ட ஜமாத் உலமா பேரவைத் தலைவர் அபூசாலிஹ் ஆலிம், நாகர்கோவில் கலாசார கழக இமாம் ஷவ்கத் அலி ஆலிம் உஸ்மானி, நிலாமுதீன், குளச்சல் நகர்மன்றத் தலைவர் நசீர், ஜகபர்சாதிக், பாவலர் சித்திக், பெட் டிரஸ்ட் தாளாளர் எஸ்.எம்.எஸ்.ஹாமீது, எம்.இ.டி. பொறியியல் கல்லூரித் தலைவர் முகம்மது எக்கிம், முன்னாள் காவல் துறை கண்காணிப்பாளர் அப்துல்லா இஸ்மத் ஆகியோர் பேசினர். திருவிதாங்கோடு அஞ்சுவன்னம் முஸ்லிம் ஜமாத் தலைவர் நசீர் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment