Monday, September 15, 2014
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகேயுள்ள நடுப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் பூங்கொடி(வயது 48). கடந்த 20 ஆண்டுக்கு முன்பு பூங்கொடியை பொள்ளாச்சியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
இல்வாழ்க்கை சரியாக அமையாததால் பூங்கொடி தனது தாய் வீட்டுக்கு திரும்பி வந்து விட்டார். தனது பெற்றோருடன் வசித்து வந்தார். வயிற்று பிழைப்புக்காக ஆடு, மாடு மேய்த்து வந்தார். பெற்றோர் இறந்த பின்னர் தனியே வசித்து வந்தார்.
இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பூங்கொடி ராசாத்தாவலசு வெள்ளப் பாறைக்காடு என்ற இடத்தில் இறந்து கிடந்தார். இறந்து சில நாட்கள் இருக்கும் எனத்தெரிகிறது. உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து பூங்கொடியின் சகோதரர் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...

0 comments:
Post a Comment