Monday, September 08, 2014
சட்டவிரோதமாகத் திருடி, தனியார் நிலங்களில்
பதுக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை ஏலத்தில் விட அனுமதி கோரி, தாக்கல் செய்த
மனு மீதான விசாரணை, தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
2013 மே மாதம், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த அன்சுல் மிஸ்ரா தாக்கல் செய்திருந்த இம் மனுவில், பி. பழனிச்சாமி, அவரது மகன் சுரேஷ்குமார் மற்றும் சகாதேவன் ஆகியோர், தனியார் நிலங்களில் முறைகேடாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடைமையாக்கி ஏலம் விட அனுமதி கோரியிருந்தார்.
இம்மனு மாஜிஸ்திரேட் கே.வி. மகேந்திரபூபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
2013 மே மாதம், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த அன்சுல் மிஸ்ரா தாக்கல் செய்திருந்த இம் மனுவில், பி. பழனிச்சாமி, அவரது மகன் சுரேஷ்குமார் மற்றும் சகாதேவன் ஆகியோர், தனியார் நிலங்களில் முறைகேடாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடைமையாக்கி ஏலம் விட அனுமதி கோரியிருந்தார்.
இம்மனு மாஜிஸ்திரேட் கே.வி. மகேந்திரபூபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
0 comments:
Post a Comment