Tuesday, September 09, 2014
தாராபுரம், : அரசு வழங்கும் இலவச ஆடு மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க கோரி,
தாராபுரம் தாலுகா வீராட்சிமங்கலம் பகுதி மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,
கட்சியின் தாலுகா செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் நேற்று தாசில்தார்
அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து வீராட்சிமங்கலம் பகுதி மக்கள் கூறுகையில், வீராட்சிமங்கலம், அணைக்காடு, நத்தக்காடு ஆகிய பகுதிகளில் தாழ்த்தப்பட்ட விவசாய தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்து வருகிறோம். இதுவரை எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. இந்நிலையில், ஏழை, எளிய மக்களுக்கு இலவச ஆடு, மாடுகள் வழங்குவதாக அறிவிப்பு வெ ளியானது. ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் எங்கள் பகுதியில் பயனாளிகளுக்கு ஆடு, மாடுகள் வழங்கப்படவில்லை.
இதுதவிர எந்த ஒரு அரசு நலத்திட்ட உதவிகளும் எங்களுக்கு கிடைப்பதில்லை. இதுகுறித்து பலமுறை வருவாய்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால் முற்றுகை போராட்டம் நடத்துகி« றாம்.
இனியும் எங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க காலம் தாழ்த்தினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூலம் பெரிய போராட்டங்களை நடத்துவோம் என்றனர். இதை தொடர்ந்து தாசில்தார் ஆறுமுகம் மனுவை பெற்று கொண்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததையடுத்து, முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
இதுகுறித்து வீராட்சிமங்கலம் பகுதி மக்கள் கூறுகையில், வீராட்சிமங்கலம், அணைக்காடு, நத்தக்காடு ஆகிய பகுதிகளில் தாழ்த்தப்பட்ட விவசாய தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்து வருகிறோம். இதுவரை எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. இந்நிலையில், ஏழை, எளிய மக்களுக்கு இலவச ஆடு, மாடுகள் வழங்குவதாக அறிவிப்பு வெ ளியானது. ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் எங்கள் பகுதியில் பயனாளிகளுக்கு ஆடு, மாடுகள் வழங்கப்படவில்லை.
இதுதவிர எந்த ஒரு அரசு நலத்திட்ட உதவிகளும் எங்களுக்கு கிடைப்பதில்லை. இதுகுறித்து பலமுறை வருவாய்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால் முற்றுகை போராட்டம் நடத்துகி« றாம்.
இனியும் எங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க காலம் தாழ்த்தினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூலம் பெரிய போராட்டங்களை நடத்துவோம் என்றனர். இதை தொடர்ந்து தாசில்தார் ஆறுமுகம் மனுவை பெற்று கொண்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததையடுத்து, முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment