Tuesday, September 09, 2014
தாராபுரம், : அரசு வழங்கும் இலவச ஆடு மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க கோரி,
தாராபுரம் தாலுகா வீராட்சிமங்கலம் பகுதி மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,
கட்சியின் தாலுகா செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் நேற்று தாசில்தார்
அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து வீராட்சிமங்கலம் பகுதி மக்கள் கூறுகையில், வீராட்சிமங்கலம், அணைக்காடு, நத்தக்காடு ஆகிய பகுதிகளில் தாழ்த்தப்பட்ட விவசாய தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்து வருகிறோம். இதுவரை எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. இந்நிலையில், ஏழை, எளிய மக்களுக்கு இலவச ஆடு, மாடுகள் வழங்குவதாக அறிவிப்பு வெ ளியானது. ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் எங்கள் பகுதியில் பயனாளிகளுக்கு ஆடு, மாடுகள் வழங்கப்படவில்லை.
இதுதவிர எந்த ஒரு அரசு நலத்திட்ட உதவிகளும் எங்களுக்கு கிடைப்பதில்லை. இதுகுறித்து பலமுறை வருவாய்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால் முற்றுகை போராட்டம் நடத்துகி« றாம்.
இனியும் எங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க காலம் தாழ்த்தினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூலம் பெரிய போராட்டங்களை நடத்துவோம் என்றனர். இதை தொடர்ந்து தாசில்தார் ஆறுமுகம் மனுவை பெற்று கொண்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததையடுத்து, முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
இதுகுறித்து வீராட்சிமங்கலம் பகுதி மக்கள் கூறுகையில், வீராட்சிமங்கலம், அணைக்காடு, நத்தக்காடு ஆகிய பகுதிகளில் தாழ்த்தப்பட்ட விவசாய தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்து வருகிறோம். இதுவரை எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. இந்நிலையில், ஏழை, எளிய மக்களுக்கு இலவச ஆடு, மாடுகள் வழங்குவதாக அறிவிப்பு வெ ளியானது. ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் எங்கள் பகுதியில் பயனாளிகளுக்கு ஆடு, மாடுகள் வழங்கப்படவில்லை.
இதுதவிர எந்த ஒரு அரசு நலத்திட்ட உதவிகளும் எங்களுக்கு கிடைப்பதில்லை. இதுகுறித்து பலமுறை வருவாய்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால் முற்றுகை போராட்டம் நடத்துகி« றாம்.
இனியும் எங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க காலம் தாழ்த்தினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூலம் பெரிய போராட்டங்களை நடத்துவோம் என்றனர். இதை தொடர்ந்து தாசில்தார் ஆறுமுகம் மனுவை பெற்று கொண்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததையடுத்து, முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
சென்னையில் மாபெரும் கூட்டம் ? புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நம...
-
திருப்பூர் : திருப்பூர் அருகே, மதுபோதையில் மனைவியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற கணவருக்கு, மகிளா கோர்ட்டில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
0 comments:
Post a Comment