Tuesday, September 09, 2014
இக்கூட்டத்தில் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் பேசியதாவது: தேர்தல் தொடர்பான பிரசார வாகன அனுமதி, வானொளி விளம்பர அனுமதி, கூட்டம் நடத்துவது குறித்த சம்மந்தப்பட்ட தேர்தல் அலுவலரிடமும் முன் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னரே, தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கைகள் எடுப்பார்கள். மேலும் தேர்தல் புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண் வெளியிடப்படுகிறது. அதன்படி மாநகராட்சி அலுவலகத்தில் 2302323 என்ற தொலைபேசி எண்ணிலும், கலெக்டர் அலுவலகத்தில் 2300023 என்ற எண்ணில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் தொடர்புகொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம். மின்னணு இயந்திரங்களில் வாக்குச்சீட்டுகள் பொருத்தும் பணியின்போது, அனைத்து கட்சி பிரதிநிதிகள் மூலம் நடத்தப்படும். இவ்வாறு அர்ச்சனாபட்நாயக் பேசினார்.
கூட்டத்தில் வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்கள், பிரதிநிதிகள் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளையும், பிரசாரத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கு கலெக்டர் அர்ச்சனாபட்நாயக் விளக்கம் அளித்தார்.
கூட்டத்தில் தேர்தல் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட அரசு அதிகாரிகள் உட்பட அதிமுக, பாஜ, இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
0 comments:
Post a Comment