Tuesday, September 09, 2014
இக்கூட்டத்தில் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் பேசியதாவது: தேர்தல் தொடர்பான பிரசார வாகன அனுமதி, வானொளி விளம்பர அனுமதி, கூட்டம் நடத்துவது குறித்த சம்மந்தப்பட்ட தேர்தல் அலுவலரிடமும் முன் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னரே, தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கைகள் எடுப்பார்கள். மேலும் தேர்தல் புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண் வெளியிடப்படுகிறது. அதன்படி மாநகராட்சி அலுவலகத்தில் 2302323 என்ற தொலைபேசி எண்ணிலும், கலெக்டர் அலுவலகத்தில் 2300023 என்ற எண்ணில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் தொடர்புகொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம். மின்னணு இயந்திரங்களில் வாக்குச்சீட்டுகள் பொருத்தும் பணியின்போது, அனைத்து கட்சி பிரதிநிதிகள் மூலம் நடத்தப்படும். இவ்வாறு அர்ச்சனாபட்நாயக் பேசினார்.
கூட்டத்தில் வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்கள், பிரதிநிதிகள் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளையும், பிரசாரத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கு கலெக்டர் அர்ச்சனாபட்நாயக் விளக்கம் அளித்தார்.
கூட்டத்தில் தேர்தல் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட அரசு அதிகாரிகள் உட்பட அதிமுக, பாஜ, இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment