Monday, September 01, 2014
திருப்பூரில் அவிநாசி ரோடு, மங்கலம் ரோடு, பி.என்., ரோடு, ஊத்துக்குளி ரோடு, காலேஜ் ரோடு உள்ளிட்ட பிரதான ரோடுகளில், "டிவைடர்' இல்லாத பகுதிகளில், ரோட்டை இரண்டாக பிரிக்கும் வெள்ளைக்கோடுகள் வரையப்பட்டுள்ளன. இதில், ஒரு வழியாக வாகனங்கள் செல்ல வேண்டும்; மறுபுறம், வாகனங்கள் எதிரில் வரவேண்டும். பிரதான ரோடுகளில், சில இடங்களில் வெள்ளைக்கோடு தேய்ந்து, அழிந்துள்ளது; சில இடங்களில், ரோட்டுக்கு நடுவே வெள்ளைக்கோடு வரைந்த அறிகுறியே காணப்படவில்லை. ரோட்டை பிரிக்காத இப்பகுதிகளில் செல்லும் வாகனங்கள், முறையான போக்குவரத்தை பின்பற்றுவதில்லை. முன்னால் செல்லும் வாகனங்களை முந்திச் செல்லும் நோக்கத்துடன், ரோட்டின் மறுபுறம் வரை வேகமாக செல்கின்றன. வரிசையாக செல்லும் கனரக வாகனங்களுக்கு இடையே கார்களும், டூவீலர்களும் புகுந்து செல்வது, வழக்கமாக உள்ளது.
மழைக்காலங்களில், வெள்ளைக்கோடு இல்லாத பகுதிகளில், ரோட்டின் அகலத்தை வாகன ஓட்டிகள் கணிக்க முடிவதில்லை. இதனால், எதிரே வரும் வாகனங்களுக்கு இடையூறாக குறுக்கில் செல்வதால், விபத்து எளிதில் நடக்கிறது. ஊராட்சி, நகராட்சி, நெடுஞ்சாலை என அந்தந்த துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரதான ரோடுகளில், வெள்ளைக்கோடு வரைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"ரோட்டுக்கு நடுவே ஒருமுறை வெள்ளைக்கோடு வரைந்தால், மூன்று ஆண்டுகள் வரை அழியாது. சில இடங்களில், ரோடு மற்றும் பாலம் பணிக்காக செப்பனிடும்போது கோடுகள் அழிந்திருக்கலாம். இதற்காக, டெண்டர் விடப்பட்டு, வெள்ளைக் கோடு வரையும் பணி மேற்கொள்ளப்படும்,' என்றார்.
மழைக்காலங்களில், வெள்ளைக்கோடு இல்லாத பகுதிகளில், ரோட்டின் அகலத்தை வாகன ஓட்டிகள் கணிக்க முடிவதில்லை. இதனால், எதிரே வரும் வாகனங்களுக்கு இடையூறாக குறுக்கில் செல்வதால், விபத்து எளிதில் நடக்கிறது. ஊராட்சி, நகராட்சி, நெடுஞ்சாலை என அந்தந்த துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரதான ரோடுகளில், வெள்ளைக்கோடு வரைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"ரோட்டுக்கு நடுவே ஒருமுறை வெள்ளைக்கோடு வரைந்தால், மூன்று ஆண்டுகள் வரை அழியாது. சில இடங்களில், ரோடு மற்றும் பாலம் பணிக்காக செப்பனிடும்போது கோடுகள் அழிந்திருக்கலாம். இதற்காக, டெண்டர் விடப்பட்டு, வெள்ளைக் கோடு வரையும் பணி மேற்கொள்ளப்படும்,' என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக மதுரை மாவட்ட நிர்வாகம் இதுவரை 135 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த ...
-
திருச்சி அப்போலோ மருத்துவமனை நரம்பியல் சிகிச்சையில் சாதனை 54 வயதுடையவர் படுக்கையில் மீண்டு எழுந்த சாதனை திருச்சி, கடந்த நவம்பர் மாத இறுதி...
-
சமயபுரத்தில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பாடும் அபாயம் ! சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற ஆலயம் ஆகும். கொரோனா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...

0 comments:
Post a Comment