Wednesday, September 03, 2014
நடிகர் அஜீத் குடியிருக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததால், போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்கள் அவருடைய வீட்டை தீவிரமாக சோதனையிட்டனர்.
பின்னர் அது வெறும் வதந்தி என்பது தெரியவந்தது. இந்நிலையில் இன்று தொலைபேசி மூலம் இந்த வதந்தியை கிளப்பிய மர்ம மனிதனை அதிரடியாக போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிடிபட்ட அந்த மர்ம நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். போலீஸாரின் அதிரடி நடவடிக்கைக்கு அஜீத் ரசிகர்கள் போலீசாருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் வதந்தி கிளப்பிய நபருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என அவர்கள் போலீசாரிடம் வலியுறுத்தி வருகின்றனர். பிடிபட்ட நபரின் தகவல் குறித்து போலீஸார் இதுவரை எவ்வித தகவல்களும் கூறவில்லை.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
0 comments:
Post a Comment