Saturday, September 06, 2014
நீர்-இது வெறும் ஒரு திரவம் அல்ல.
நம் வாழ்க்கையின் ஓர் அங்கம்.
மழை வடிவில்
நமக்கு சந்தோஷத்தையும்…
நம் துக்கத்தின் போது கண்ணீராகவும்....
உருவகம் வேறாய் இருந்தாலும்
நீர் நம் வாழ்வின் ஓர் அங்கம்....
கடலுக்கு(நீருக்கு) அளப்பறிய ஆற்றல்
உண்டு
என அனைவரும் அறிந்திருப்போம்...
உண்மை தான்...
நம் கவலைகளை சுமந்து அதனிடம்
செல்கையில்
நம்மோடு விளையாடிவிட்டு
நம் கவலைகளை பெற்றுக்கொண்டு
நம்மை சந்தோஷமாக வழியனுப்புகிறதே.......
தண்ணீரை சேமிப்போம்.....
இயற்கையை காப்போம்.....
நம் வாழ்க்கையின் ஓர் அங்கம்.
மழை வடிவில்
நமக்கு சந்தோஷத்தையும்…
நம் துக்கத்தின் போது கண்ணீராகவும்....
உருவகம் வேறாய் இருந்தாலும்
நீர் நம் வாழ்வின் ஓர் அங்கம்....
கடலுக்கு(நீருக்கு) அளப்பறிய ஆற்றல்
உண்டு
என அனைவரும் அறிந்திருப்போம்...
உண்மை தான்...
நம் கவலைகளை சுமந்து அதனிடம்
செல்கையில்
நம்மோடு விளையாடிவிட்டு
நம் கவலைகளை பெற்றுக்கொண்டு
நம்மை சந்தோஷமாக வழியனுப்புகிறதே.......
தண்ணீரை சேமிப்போம்.....
இயற்கையை காப்போம்.....
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
0 comments:
Post a Comment