Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts
Saturday, September 06, 2014
நீர்-இது வெறும் ஒரு திரவம் அல்ல.
நம் வாழ்க்கையின் ஓர் அங்கம்.
மழை வடிவில்
நமக்கு சந்தோஷத்தையும்…
நம் துக்கத்தின் போது கண்ணீராகவும்....
உருவகம் வேறாய் இருந்தாலும்
நீர் நம் வாழ்வின் ஓர் அங்கம்....
கடலுக்கு(நீருக்கு) அளப்பறிய ஆற்றல்
உண்டு
என அனைவரும் அறிந்திருப்போம்...
உண்மை தான்...
நம் கவலைகளை சுமந்து அதனிடம்
செல்கையில்
நம்மோடு விளையாடிவிட்டு
நம் கவலைகளை பெற்றுக்கொண்டு
நம்மை சந்தோஷமாக வழியனுப்புகிறதே.......
தண்ணீரை சேமிப்போம்.....
இயற்கையை காப்போம்.....
நம் வாழ்க்கையின் ஓர் அங்கம்.
மழை வடிவில்
நமக்கு சந்தோஷத்தையும்…
நம் துக்கத்தின் போது கண்ணீராகவும்....
உருவகம் வேறாய் இருந்தாலும்
நீர் நம் வாழ்வின் ஓர் அங்கம்....
கடலுக்கு(நீருக்கு) அளப்பறிய ஆற்றல்
உண்டு
என அனைவரும் அறிந்திருப்போம்...
உண்மை தான்...
நம் கவலைகளை சுமந்து அதனிடம்
செல்கையில்
நம்மோடு விளையாடிவிட்டு
நம் கவலைகளை பெற்றுக்கொண்டு
நம்மை சந்தோஷமாக வழியனுப்புகிறதே.......
தண்ணீரை சேமிப்போம்.....
இயற்கையை காப்போம்.....
Saturday, August 30, 2014
முக்கோணக்காதல்
ஒதுங்கி ஒதுங்கி போனது
கடற்கரை..
ஓடி ஓடி வந்து சீண்டியது
காதல் கொண்ட அலை..
அலையின் சீண்டலுக்கு
அஞ்சிய கரையின் மேல்
கவிஞன் கவிதை எழுதினான்..
அவன் விரல் தீண்டலின் மேல்
கரைக்கு காதல்..
அலைக்கு அவன் மேல் பொறாமை..
கவிதைகளை ஓடிவந்து
அழித்தது அலை..
சீண்டலை பொறுத்துக்கொண்டு
மீண்டும் ஒரு தீண்டலுக்கு
காத்திருந்தது கரை..
மீண்டும் தீண்டினான்
மீண்டும் சீண்டியது
மீண்டும் காத்திருந்தது..
மீண்டும் ஒரு தீண்டலில்
கரை கேட்ட கேள்வி
என் மீது இத்தனை காதலா
கவிஞனுக்கு..
கவிஞன் தீண்டியதோ
அலையின் சீண்டலுக்காகத்தான்..
அலை அழகை கண்டு மயங்கியே
கரை கவிதைகள் இயற்றினனாம்..
மீண்டும் ஒரு சீண்டலில்
அழிந்த கவிதை சுவடில்
வழிந்தோடியது கடல் நீர்..
கரையின் கண்ணீராய்...
கடற்கரை..
ஓடி ஓடி வந்து சீண்டியது
காதல் கொண்ட அலை..
அலையின் சீண்டலுக்கு
அஞ்சிய கரையின் மேல்
கவிஞன் கவிதை எழுதினான்..
அவன் விரல் தீண்டலின் மேல்
கரைக்கு காதல்..
அலைக்கு அவன் மேல் பொறாமை..
கவிதைகளை ஓடிவந்து
அழித்தது அலை..
சீண்டலை பொறுத்துக்கொண்டு
மீண்டும் ஒரு தீண்டலுக்கு
காத்திருந்தது கரை..
மீண்டும் தீண்டினான்
மீண்டும் சீண்டியது
மீண்டும் காத்திருந்தது..
மீண்டும் ஒரு தீண்டலில்
கரை கேட்ட கேள்வி
என் மீது இத்தனை காதலா
கவிஞனுக்கு..
கவிஞன் தீண்டியதோ
அலையின் சீண்டலுக்காகத்தான்..
அலை அழகை கண்டு மயங்கியே
கரை கவிதைகள் இயற்றினனாம்..
மீண்டும் ஒரு சீண்டலில்
அழிந்த கவிதை சுவடில்
வழிந்தோடியது கடல் நீர்..
கரையின் கண்ணீராய்...
- எழுதியவர் : மாடசாமி மனோஜ்
On Saturday, August 30, 2014 by Anonymous in கவிதைகள்
வழிப்போக்கன் ஒருவன்
விழிபிதுங்கி திகைத்து
மொழியறியா தேசத்தில்
திசைக்காட்டியை தேடுவதைப்போல
மீசைமுளைத்த உன் குழந்தை
நான் தவிக்கிறேனடி.
ஏன் ஏன் என் செல்லமே
உன் அன்புதேசத்திலிருந்து
என்னை நீ
தொலைத்துவிட
துடியாய் துடிக்கிறாய்.
நீ விலகிப்போ என்கிறாய்
கருகிப்போகிறது என்னிதயம்.
அன்பு அனலில்
உருக்கி செதுக்கியது
நம் உறவுச்சிற்பம்.
.
சிதைத்துவிடவா நினைக்கிறாய்?
சிதைத்தால். சிதைவது
நம் உறவுசிலை மட்டுமா?
சற்று முன்வரையிலான
உன் உயிருக்கு உயிரான
உன் அண்ணனின் உயிரும்தான்.
விழிபிதுங்கி திகைத்து
மொழியறியா தேசத்தில்
திசைக்காட்டியை தேடுவதைப்போல
மீசைமுளைத்த உன் குழந்தை
நான் தவிக்கிறேனடி.
ஏன் ஏன் என் செல்லமே
உன் அன்புதேசத்திலிருந்து
என்னை நீ
தொலைத்துவிட
துடியாய் துடிக்கிறாய்.
நீ விலகிப்போ என்கிறாய்
கருகிப்போகிறது என்னிதயம்.
அன்பு அனலில்
உருக்கி செதுக்கியது
நம் உறவுச்சிற்பம்.
.
சிதைத்துவிடவா நினைக்கிறாய்?
சிதைத்தால். சிதைவது
நம் உறவுசிலை மட்டுமா?
சற்று முன்வரையிலான
உன் உயிருக்கு உயிரான
உன் அண்ணனின் உயிரும்தான்.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...