Tuesday, September 09, 2014
அனுப்பர்பாளையம், :கருவலூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
அவிநாசி அருகே கருவலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 4ம் தேதி பிள்ளையார் வழிபாட்டுடன் முதலாம் கால வேள்வி பூஜைகளுடன் துவங்கி நேற்று வரை தினசரி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. நேற்று அதிகாலை நான்காம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. காலையில் ராஜகோபுரம், மூலவர் விமானம், மாரியம்மன் ஆகியவற்றுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, தசதானம், தசதரிசனம், அம்மனுக்கு அபிஷேக அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றது.
விழாவில், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார், அவிநாசி வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், கூனம்பட்டி ஆதினம் நடராஜ சுவாமிகள் ஆகியோர் பங்கேற்றனர். விழாவையொட்டி, காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரவணபவன், பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் அர்ச்சுணன், பரம்பரை அறங்காவலர்கள் தமிழ்ச்செல்வன், ரங்கசாமி, லோகநாதன், கருவலூர் ஊராட்சி மன்ற தலைவர் அவிநாசியப்பன், கருப்புசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
அவிநாசி அருகே கருவலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 4ம் தேதி பிள்ளையார் வழிபாட்டுடன் முதலாம் கால வேள்வி பூஜைகளுடன் துவங்கி நேற்று வரை தினசரி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. நேற்று அதிகாலை நான்காம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. காலையில் ராஜகோபுரம், மூலவர் விமானம், மாரியம்மன் ஆகியவற்றுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, தசதானம், தசதரிசனம், அம்மனுக்கு அபிஷேக அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றது.
விழாவில், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார், அவிநாசி வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், கூனம்பட்டி ஆதினம் நடராஜ சுவாமிகள் ஆகியோர் பங்கேற்றனர். விழாவையொட்டி, காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரவணபவன், பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் அர்ச்சுணன், பரம்பரை அறங்காவலர்கள் தமிழ்ச்செல்வன், ரங்கசாமி, லோகநாதன், கருவலூர் ஊராட்சி மன்ற தலைவர் அவிநாசியப்பன், கருப்புசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
.jpg)
0 comments:
Post a Comment