Tuesday, September 09, 2014
அனுப்பர்பாளையம், :கருவலூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
அவிநாசி அருகே கருவலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 4ம் தேதி பிள்ளையார் வழிபாட்டுடன் முதலாம் கால வேள்வி பூஜைகளுடன் துவங்கி நேற்று வரை தினசரி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. நேற்று அதிகாலை நான்காம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. காலையில் ராஜகோபுரம், மூலவர் விமானம், மாரியம்மன் ஆகியவற்றுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, தசதானம், தசதரிசனம், அம்மனுக்கு அபிஷேக அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றது.
விழாவில், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார், அவிநாசி வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், கூனம்பட்டி ஆதினம் நடராஜ சுவாமிகள் ஆகியோர் பங்கேற்றனர். விழாவையொட்டி, காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரவணபவன், பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் அர்ச்சுணன், பரம்பரை அறங்காவலர்கள் தமிழ்ச்செல்வன், ரங்கசாமி, லோகநாதன், கருவலூர் ஊராட்சி மன்ற தலைவர் அவிநாசியப்பன், கருப்புசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
அவிநாசி அருகே கருவலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 4ம் தேதி பிள்ளையார் வழிபாட்டுடன் முதலாம் கால வேள்வி பூஜைகளுடன் துவங்கி நேற்று வரை தினசரி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. நேற்று அதிகாலை நான்காம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. காலையில் ராஜகோபுரம், மூலவர் விமானம், மாரியம்மன் ஆகியவற்றுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, தசதானம், தசதரிசனம், அம்மனுக்கு அபிஷேக அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றது.
விழாவில், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார், அவிநாசி வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், கூனம்பட்டி ஆதினம் நடராஜ சுவாமிகள் ஆகியோர் பங்கேற்றனர். விழாவையொட்டி, காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரவணபவன், பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் அர்ச்சுணன், பரம்பரை அறங்காவலர்கள் தமிழ்ச்செல்வன், ரங்கசாமி, லோகநாதன், கருவலூர் ஊராட்சி மன்ற தலைவர் அவிநாசியப்பன், கருப்புசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
.jpg)
0 comments:
Post a Comment