Tuesday, September 09, 2014
அனுப்பர்பாளையம், :கருவலூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
அவிநாசி அருகே கருவலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 4ம் தேதி பிள்ளையார் வழிபாட்டுடன் முதலாம் கால வேள்வி பூஜைகளுடன் துவங்கி நேற்று வரை தினசரி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. நேற்று அதிகாலை நான்காம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. காலையில் ராஜகோபுரம், மூலவர் விமானம், மாரியம்மன் ஆகியவற்றுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, தசதானம், தசதரிசனம், அம்மனுக்கு அபிஷேக அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றது.
விழாவில், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார், அவிநாசி வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், கூனம்பட்டி ஆதினம் நடராஜ சுவாமிகள் ஆகியோர் பங்கேற்றனர். விழாவையொட்டி, காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரவணபவன், பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் அர்ச்சுணன், பரம்பரை அறங்காவலர்கள் தமிழ்ச்செல்வன், ரங்கசாமி, லோகநாதன், கருவலூர் ஊராட்சி மன்ற தலைவர் அவிநாசியப்பன், கருப்புசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
அவிநாசி அருகே கருவலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 4ம் தேதி பிள்ளையார் வழிபாட்டுடன் முதலாம் கால வேள்வி பூஜைகளுடன் துவங்கி நேற்று வரை தினசரி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. நேற்று அதிகாலை நான்காம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. காலையில் ராஜகோபுரம், மூலவர் விமானம், மாரியம்மன் ஆகியவற்றுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, தசதானம், தசதரிசனம், அம்மனுக்கு அபிஷேக அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றது.
விழாவில், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார், அவிநாசி வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், கூனம்பட்டி ஆதினம் நடராஜ சுவாமிகள் ஆகியோர் பங்கேற்றனர். விழாவையொட்டி, காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரவணபவன், பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் அர்ச்சுணன், பரம்பரை அறங்காவலர்கள் தமிழ்ச்செல்வன், ரங்கசாமி, லோகநாதன், கருவலூர் ஊராட்சி மன்ற தலைவர் அவிநாசியப்பன், கருப்புசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர்,அக்.4- திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் காங்கயம் ரோடு, சி.டி.சி.டெப்போ அருகில் ...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
தெய்வத் திரு தாரா நல்லூர் கண்ணன் அறக்கட்டளை சார்பாக திருச்சி பிராட் டியூர் வட்டார போக்குவரத்து கழகம் அருகே தண்ணீர் பந்தல் தொழிலதிபர் ட...
-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் ...
.jpg)
0 comments:
Post a Comment