Saturday, September 13, 2014
பீளமேடு, செப்.13–
கோவை 4 தமிழ்நாடு என்.சி.சி. பட்டாளியன் கமென்டிங் பிரிவின் கீழ் இயங்கும் மாணவர்களில் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்கும் என்.சி.சி. மாணவர்களை தேர்வு செய்யும் முகாம் லெப்டினட் கர்னல் ஜோசப் ஆண்டனி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாணவர்களின் நடைபயிற்சி, துப்பாக்கி ஏந்திய நடைபயிற்சி, சிறப்பு அணிவகுப்பு, துப்பாக்கிகளை கையாளும் விதம். வரைபட பயிற்சி உள்ளிட்ட அணிவகுப்பு பயிற்சிகளும், ஆக்கி, கால்பந்து, மேசை பந்து, இறகு பந்து, கபடி மற்றும் கோகோ போன்ற விளையாட்டு போட்டிகளுக்குகான பயிற்சிகளும், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர்,800 மீட்டர், 5 ஆயிரம் மீட்டர் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எரிதல் போன்ற விளையாட்டுகளுக்கான பயிற்சிகள் கோவை நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 500–க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு லெப்டினட் சுபேதார் வேல்முருகன், கல்லூரிகள் துணை என்.சி.சி. அலுவலர் ஸ்ரீதர், என்.சி.சி. முதன்மை அதிகாரி இருதயராஜ், லெப்டினட் ஜெயசீலன், கார்த்திகேயன் ஆகியோர் பயிற்சி அளித்து வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...

0 comments:
Post a Comment