Monday, September 01, 2014
திருநகர் ஜயன்ட்ஸ் குரூப் சார்பில், அண்ணா பூங்கா மைதானத்தில் தேசிய விளையாட்டு தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, ஜயன்ட்ஸ் குரூப் தலைவர் எல். கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். அதன் சர்வதேச துணைத் தலைவர் எம். லெட்சுமணன், ஓய்வுபெற்ற காவல்துறை தென்மண்டலத் தலைவர் எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், திருநகர் ஹாக்கி கிளப் செயலர் ரமேஷின் சேவையைப் பாராட்டி, மாவட்ட விளையாட்டு அதிகாரி முருகன், திருநகர் வாசகர் வட்டத் தலைவர் மு. செல்லா, மாநகராட்சிக் கவுன்சிலர் சந்தியா பலராமன், டவுன் கிளப் செயலர் ஜெயக்கொடி ஆகியோர் வாழத்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், தென்மண்டல காவல்துறை தலைவர் அபய்குமார் சிங் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, திருநகர் ஹாக்கி கிளப் செயலர் ரமேஷுக்கு சிறப்பு விருது மற்றும் திருநகர் ஹாக்கி கிளப்புக்கு ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கிப் பேசுகையில், தென் மாவட்டங்களில் மாணவர்கள் விரும்பி விளையாடும் விளையாட்டாக ஹாக்கி உள்ளது. இந்த விளையாட்டுக்கு ரமேஷ் போன்றவர்களின் அர்ப்பணிப்பு இருந்தால், ஒலிப்பிக்கில் நாம் விரைவில் தங்கப் பதக்கத்தை வெல்வது உறுதி என்றார்.
இதில், ஜயன்ட்ஸ் குரூப் சார்பில் விளையாட்டு உபகரணங்களை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் சோலை எம். ராஜா மாணவர்களுக்கு வழங்கினார்.நிகழ்ச்சியில், ஜயன்ட்ஸ் குரூப் செயலர் வெ. ஐயப்பன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கு, ஜயன்ட்ஸ் குரூப் தலைவர் எல். கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். அதன் சர்வதேச துணைத் தலைவர் எம். லெட்சுமணன், ஓய்வுபெற்ற காவல்துறை தென்மண்டலத் தலைவர் எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், திருநகர் ஹாக்கி கிளப் செயலர் ரமேஷின் சேவையைப் பாராட்டி, மாவட்ட விளையாட்டு அதிகாரி முருகன், திருநகர் வாசகர் வட்டத் தலைவர் மு. செல்லா, மாநகராட்சிக் கவுன்சிலர் சந்தியா பலராமன், டவுன் கிளப் செயலர் ஜெயக்கொடி ஆகியோர் வாழத்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், தென்மண்டல காவல்துறை தலைவர் அபய்குமார் சிங் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, திருநகர் ஹாக்கி கிளப் செயலர் ரமேஷுக்கு சிறப்பு விருது மற்றும் திருநகர் ஹாக்கி கிளப்புக்கு ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கிப் பேசுகையில், தென் மாவட்டங்களில் மாணவர்கள் விரும்பி விளையாடும் விளையாட்டாக ஹாக்கி உள்ளது. இந்த விளையாட்டுக்கு ரமேஷ் போன்றவர்களின் அர்ப்பணிப்பு இருந்தால், ஒலிப்பிக்கில் நாம் விரைவில் தங்கப் பதக்கத்தை வெல்வது உறுதி என்றார்.
இதில், ஜயன்ட்ஸ் குரூப் சார்பில் விளையாட்டு உபகரணங்களை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் சோலை எம். ராஜா மாணவர்களுக்கு வழங்கினார்.நிகழ்ச்சியில், ஜயன்ட்ஸ் குரூப் செயலர் வெ. ஐயப்பன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment