Friday, September 05, 2014
ஓணம் பண்டிகையை வரவேற்கும் வகையில் கூடலூர் பகுதியில் அத்தப்பூ கோலப் போட்டி நடைபெற்றது. மேலும் விளையாட்டு போட்டிகளும் நடத்தப் பட்டன.
அத்தப்பூ கோலப்போட்டி
கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை வருகின்ற 6-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஓணம் பண்டிகைகளை கட்ட தொடங்கி உள்ளது.
ஓணம் பண்டிகையை வரவேற்கும் வகையில்கூடலூர் விமலகிரி கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் சிரேயஸ் அமைப்பு சார்பில் அத்தப்பூ கோலப்போட்டிகள் நடை பெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கண்ணை கவரும் வகையில் அத்தப்பூ கோலம் போட் டனர்.
மேலும் ஆண்கள், பெண் களுக்கு இடையே தனித்தனியா கயிறு இழுப்பது உள்பட பல்வேறு போட்டிகள் நடை பெற்றது. இந்த போட்டி களுக்கு பங்கு குரு ஹெல்டோ காரிக்கொம்பில் தலைமை தாங்கினார். முடிவில் போட் டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் ஓணம் விருந்து பரிமாறப்பட் டது.
மேலும் பெரும்பாலான வீடுகள் முன்பாக அத்தப்பூ கோலங்கள் போடப்பட்டு வருகிறது. இதனால் கூடலூர், பந்தலூர் பகுதி மக்கள் ஓணம் பண்டிகையை வரவேற்க தொடங்கி உள்ளனர்.
அத்தப்பூ கோலப்போட்டி
கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை வருகின்ற 6-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஓணம் பண்டிகைகளை கட்ட தொடங்கி உள்ளது.
ஓணம் பண்டிகையை வரவேற்கும் வகையில்கூடலூர் விமலகிரி கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் சிரேயஸ் அமைப்பு சார்பில் அத்தப்பூ கோலப்போட்டிகள் நடை பெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கண்ணை கவரும் வகையில் அத்தப்பூ கோலம் போட் டனர்.
மேலும் ஆண்கள், பெண் களுக்கு இடையே தனித்தனியா கயிறு இழுப்பது உள்பட பல்வேறு போட்டிகள் நடை பெற்றது. இந்த போட்டி களுக்கு பங்கு குரு ஹெல்டோ காரிக்கொம்பில் தலைமை தாங்கினார். முடிவில் போட் டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் ஓணம் விருந்து பரிமாறப்பட் டது.
மேலும் பெரும்பாலான வீடுகள் முன்பாக அத்தப்பூ கோலங்கள் போடப்பட்டு வருகிறது. இதனால் கூடலூர், பந்தலூர் பகுதி மக்கள் ஓணம் பண்டிகையை வரவேற்க தொடங்கி உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment