Thursday, October 16, 2014
திருப்பூர் வடக்கு மாநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 18 கிளைகளுக்கு மாநாடுகள் நடத்தப்பட்டு கிளைச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கிளைச் செயலாளர்கள் விபரம் வருமாறு: எஸ்.வி.காலனி - செல்வநாதன், சரளைக்காடு (மாதர்) - சுமதி, எம்ஜிஆர் நகர் - துரைசாமி, முருகானந்தபுரம் மாதர் - ஈ.வளர்மதி, மின்வாரிய அரங்கம் - நாகராசன், முருகானந்தபுரம் - சுகுமார், தியாகி பழனிசாமி நகர் 1 - துரைசாமி, கவுண்டநாயக்கன்பாளையம் - என்.வேலுச்சாமி, திருமலைநகர் - டி.எம்.எல். ஆறுமுகம், நெசவாளர் காலனி - மணி, செல்வலட்சுமிநகர் - அம்சவேணி, எம்.எஸ்.நகர் மாதர் - மரியசிசிலியா, எம்.எஸ்.நகர் - ஈ.பி.ஜெயகிருஷ்ணன், அம்பேத்கர் நகர் 1 - செல்வம், அம்பேத்கர் நகர் 2 - கனகராஜூ, அம்பேத்கர் நகர் 3 - ஆனந்தன், ரங்கநாதபுரம் - நந்தகோபால், பாப்பநாயக்கன்பாளையம் - பி.மனோகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இம்மாநாடுகளில் மாநகரக்குழுச் செயலாளர் என்.கோபாலகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.முருகேசன், ஆர்.ஈஸ்வரன், ஆர்.மைதிலி, எம்.சந்திரன், மாநகரக்குழு உறுப்பினர்கள் டி.குமார், த.நாகராஜன், ஈ.பி.ஜெயகிருஷ்ணன், கே.நாகராஜன், வை.ஆனந்தன், பி.ஆர்.கணேசன், பா.சௌந்தரராசன், ஒய்.அன்பு, எஸ்.ராஜேந்திரன், மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடியில் கல்லுப்பட்டி மற்றும் காரியாபட்டி செல்லும் நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த சாலைகள் மதுரை – தூத்துக்குடி மற்ற...
-
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி மடத்துக்குளம் பகுதியில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். அதன்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– இலங்கை அகதி ஊஞ்சலூர் அருகே ஈஞ்சம்பள்ளியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இதில் வசித்து வந்தவர்...
-
சென்னையில் மாபெரும் கூட்டம் ? புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நம...
-
கவுந்தப்பாடி அருகே ஆழ்துளை கிணறு குழாய் அடைப்பை சரிசெய்தபோது தலையில் கம்பிகுத்தியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். தொழிலாளி கவுந்தப்பாடி அர...

0 comments:
Post a Comment