Thursday, October 09, 2014
மதுரை மாவட்டம், பாலமேடு போலீஸ் சரகம் எர்ரம்பட்டியைச் சேர்ந்தவர் சேகர்
(வயது35). இவர் லாரி டிரைவர். இவரது மனைவி சுபா ரித்திகா (30).
இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும்,
இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் சேகர் அடிக்கடி வேலை சம்பந்தமாக வெளியூர் சென்று விடுவார். இதனால் குடும்பத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ நாளன்று விடுமுறையில் வந்திருந்த சேகருக்கும், சுபா ரித்திகாவுக்கும் வழக்கம் போல் சண்டை ஏற்பட்டது. இதில் சேகரும், குழந்தைகளும் வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சுபா ரித்திகா வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். இதனால் முழுவதும் தீ பரவி உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது தொடர்பாக பாலமேடு சப்–இன்ஸ்பெக்டர் தங்கதுரை வழக்குப் பதிவு செய்து, சுபா ரித்திகாவின் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்.
அவருக்கு திருமணமாகி 6 வருடம் ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
இந்நிலையில் சேகர் அடிக்கடி வேலை சம்பந்தமாக வெளியூர் சென்று விடுவார். இதனால் குடும்பத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ நாளன்று விடுமுறையில் வந்திருந்த சேகருக்கும், சுபா ரித்திகாவுக்கும் வழக்கம் போல் சண்டை ஏற்பட்டது. இதில் சேகரும், குழந்தைகளும் வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சுபா ரித்திகா வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். இதனால் முழுவதும் தீ பரவி உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது தொடர்பாக பாலமேடு சப்–இன்ஸ்பெக்டர் தங்கதுரை வழக்குப் பதிவு செய்து, சுபா ரித்திகாவின் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்.
அவருக்கு திருமணமாகி 6 வருடம் ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
0 comments:
Post a Comment