Tuesday, October 28, 2014
வெள்ளகோவில் நகராட்சி 14வது வார்டைச் சேர்ந்த தீத்தாபாளையத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 200க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தார் நெருக்கடியான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் விசைத்தறி பாவு நூல் ஓட்டக் கூடியவர்களாகவும், விவசாயக் கூலித் தொழிலாளர்களாகவும் ஏழ்மை நிலையில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
எனவே அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் இந்த பகுதியைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட குடும்பத்தார் திங்களன்று இப்பகுதி விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகி ராதாகிருஷ்ணனுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்திற்கு வந்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜை நேரில் சந்தித்து நெருக்கடியான நிலையில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர், : திருப்பூர் மாநகர பகுதியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து, அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்க...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
*திருச்சியில் 36 பேருக்கு* கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை இன்று 5 பேர் பாதிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல் திருச்சி...

0 comments:
Post a Comment