Friday, October 10, 2014
படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க
கடன் வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்
திருப்ப+ரில் திங்கட்கிழமை நடக்கிறது
படித்த இளைஞர் தொழில் தொடங்க கடன் வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் வரும் திங்கட்கிழமை திருப்ப+ரில் நடைபெறுகிறது என்று திருப்ப+ர் மாவட்ட தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் என்.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
திருப்ப+ர் மாவட்ட தொழில் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.5லட்சம் வரையிலும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.25லட்சம் வரையிலும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி வரையிலும் மானியத்துடன் வங்கிகள் மூலம் கடன் வழங்கி புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க வழி வகை செய்யப்பட்டு வருகின்றன். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி சார்ந்த நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலும், சேவை சார்நத தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு அரசின் மூலமாக மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்ப்பவர்கள் குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.லட்சம்சத்து 50 ஆயித்திற்குள் இருக்க வேண்டும். இது தவிர மாவட்ட தொழில் மையத்தின் மூலம் இதர திட்டங்களான பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களும் செயல்படுத்தபடுகின்றன.
இந்த திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் 13.10.2014 தேதியன்று திருப்ப+ர் அவினாசி ரோட்டில் உள்ள தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளர் பி.ரங்கசாமி தலைமையில் நடைபெறுகிறது. ஆர்வம் உள்ள தொழில் முனைவோர் அசல் கல்விச்சான்றுடன் மேற்கண்ட நாட்களில் நேரில் வந்து ஆலோசனை பெற்று தொழில் துவங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பான விவரங்களை திருப்ப+ர் மாவட்ட அவினாசி ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் நேரிலோ தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
கடன் வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்
திருப்ப+ரில் திங்கட்கிழமை நடக்கிறது
படித்த இளைஞர் தொழில் தொடங்க கடன் வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் வரும் திங்கட்கிழமை திருப்ப+ரில் நடைபெறுகிறது என்று திருப்ப+ர் மாவட்ட தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் என்.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
திருப்ப+ர் மாவட்ட தொழில் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.5லட்சம் வரையிலும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.25லட்சம் வரையிலும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி வரையிலும் மானியத்துடன் வங்கிகள் மூலம் கடன் வழங்கி புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க வழி வகை செய்யப்பட்டு வருகின்றன். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி சார்ந்த நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலும், சேவை சார்நத தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு அரசின் மூலமாக மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்ப்பவர்கள் குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.லட்சம்சத்து 50 ஆயித்திற்குள் இருக்க வேண்டும். இது தவிர மாவட்ட தொழில் மையத்தின் மூலம் இதர திட்டங்களான பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களும் செயல்படுத்தபடுகின்றன.
இந்த திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் 13.10.2014 தேதியன்று திருப்ப+ர் அவினாசி ரோட்டில் உள்ள தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளர் பி.ரங்கசாமி தலைமையில் நடைபெறுகிறது. ஆர்வம் உள்ள தொழில் முனைவோர் அசல் கல்விச்சான்றுடன் மேற்கண்ட நாட்களில் நேரில் வந்து ஆலோசனை பெற்று தொழில் துவங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பான விவரங்களை திருப்ப+ர் மாவட்ட அவினாசி ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் நேரிலோ தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...


0 comments:
Post a Comment