Thursday, November 27, 2014
திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் பிலோமினாள்(வயது 45). இவருக்கு மதுபழக்கம் இருந்துள்ளது. இவரை கடந்த 2007–ம் ஆண்டு ஜூலை மாதம் 10–ந்தேதி காணவில்லை என்று அவரது மகள் ரூரல் போலீசில் அளித்த புகாரில் பேரில் போலீசார் பிலோமினாளை தேடி வந்தனர். இந்த நிலையில் ரெயில் நிலையத்துக்கும் ராக்கியாபாளையத்துக்கும் இடையே உள்ள துண்டுகாடு என்ற பகுதியில் உள்ள கிணற்றில் பெண் பிணம் ஒன்று கிடப்பதாக ரூரல் போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் இறந்து கிடந்த பெண் உடல் 1 மாதத்துக்கு முன்பு காணாமல் போன பிலோமினாள் உடல் என்பதும், அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த கொலை வழக்கு சம்மந்தமாக நல்லூர் பிரபு நகர் பகுதியை சேர்ந்த ஜெகன் என்ற ஜெயசூர்யா(வயது 34), அவருடைய நண்பர்கள் ஸ்டாலின்(38), அலெக்ஸ் என்ற அலெக்ஸ்சாண்டர்(32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலின் மற்றும் அலெக்ஸ் என்ற அலெக்சாண்டர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இது குறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் ஜெகன் என்ற ஜெயசூர்யா தனது நண்பர்களுடன் பிலோமினாளை அழைத்து சென்று மது குடிக்க வைத்து கற்பழித்து கொலை செய்து கிணற்றில் வீசியது உறுதியானது.
இதை தொடர்ந்து திருப்பூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா குற்றவாளி ஜெகனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 10ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த அபராதத்தை கட்டத்தவறினால், மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இதில் அரசு தரப்பு சிறப்பு வக்கீல் வி.பரிமளா ஆஜரானார்.
விசாரணையில் இறந்து கிடந்த பெண் உடல் 1 மாதத்துக்கு முன்பு காணாமல் போன பிலோமினாள் உடல் என்பதும், அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த கொலை வழக்கு சம்மந்தமாக நல்லூர் பிரபு நகர் பகுதியை சேர்ந்த ஜெகன் என்ற ஜெயசூர்யா(வயது 34), அவருடைய நண்பர்கள் ஸ்டாலின்(38), அலெக்ஸ் என்ற அலெக்ஸ்சாண்டர்(32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலின் மற்றும் அலெக்ஸ் என்ற அலெக்சாண்டர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இது குறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் ஜெகன் என்ற ஜெயசூர்யா தனது நண்பர்களுடன் பிலோமினாளை அழைத்து சென்று மது குடிக்க வைத்து கற்பழித்து கொலை செய்து கிணற்றில் வீசியது உறுதியானது.
இதை தொடர்ந்து திருப்பூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா குற்றவாளி ஜெகனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 10ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த அபராதத்தை கட்டத்தவறினால், மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இதில் அரசு தரப்பு சிறப்பு வக்கீல் வி.பரிமளா ஆஜரானார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பி.டி.ஆர். திருமண மகாலில் நேற்று மாலை நடந்தது. மதுரை ம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அ...
-
மதுரை: மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார்.முல்லை ...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாளம் அருகில் பாமக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றத்து அதில் பாமக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...

0 comments:
Post a Comment