Thursday, November 27, 2014
திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் பிலோமினாள்(வயது 45). இவருக்கு மதுபழக்கம் இருந்துள்ளது. இவரை கடந்த 2007–ம் ஆண்டு ஜூலை மாதம் 10–ந்தேதி காணவில்லை என்று அவரது மகள் ரூரல் போலீசில் அளித்த புகாரில் பேரில் போலீசார் பிலோமினாளை தேடி வந்தனர். இந்த நிலையில் ரெயில் நிலையத்துக்கும் ராக்கியாபாளையத்துக்கும் இடையே உள்ள துண்டுகாடு என்ற பகுதியில் உள்ள கிணற்றில் பெண் பிணம் ஒன்று கிடப்பதாக ரூரல் போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் இறந்து கிடந்த பெண் உடல் 1 மாதத்துக்கு முன்பு காணாமல் போன பிலோமினாள் உடல் என்பதும், அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த கொலை வழக்கு சம்மந்தமாக நல்லூர் பிரபு நகர் பகுதியை சேர்ந்த ஜெகன் என்ற ஜெயசூர்யா(வயது 34), அவருடைய நண்பர்கள் ஸ்டாலின்(38), அலெக்ஸ் என்ற அலெக்ஸ்சாண்டர்(32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலின் மற்றும் அலெக்ஸ் என்ற அலெக்சாண்டர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இது குறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் ஜெகன் என்ற ஜெயசூர்யா தனது நண்பர்களுடன் பிலோமினாளை அழைத்து சென்று மது குடிக்க வைத்து கற்பழித்து கொலை செய்து கிணற்றில் வீசியது உறுதியானது.
இதை தொடர்ந்து திருப்பூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா குற்றவாளி ஜெகனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 10ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த அபராதத்தை கட்டத்தவறினால், மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இதில் அரசு தரப்பு சிறப்பு வக்கீல் வி.பரிமளா ஆஜரானார்.
விசாரணையில் இறந்து கிடந்த பெண் உடல் 1 மாதத்துக்கு முன்பு காணாமல் போன பிலோமினாள் உடல் என்பதும், அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த கொலை வழக்கு சம்மந்தமாக நல்லூர் பிரபு நகர் பகுதியை சேர்ந்த ஜெகன் என்ற ஜெயசூர்யா(வயது 34), அவருடைய நண்பர்கள் ஸ்டாலின்(38), அலெக்ஸ் என்ற அலெக்ஸ்சாண்டர்(32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலின் மற்றும் அலெக்ஸ் என்ற அலெக்சாண்டர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இது குறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் ஜெகன் என்ற ஜெயசூர்யா தனது நண்பர்களுடன் பிலோமினாளை அழைத்து சென்று மது குடிக்க வைத்து கற்பழித்து கொலை செய்து கிணற்றில் வீசியது உறுதியானது.
இதை தொடர்ந்து திருப்பூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா குற்றவாளி ஜெகனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 10ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த அபராதத்தை கட்டத்தவறினால், மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இதில் அரசு தரப்பு சிறப்பு வக்கீல் வி.பரிமளா ஆஜரானார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...

0 comments:
Post a Comment