Saturday, November 01, 2014
வாக்காளர் பெயர் சேர்க்க விழிப்புணர்வு பேரணி :- லாலாபேட்டை:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணியில், கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.பேரணியை, குளித்தலை ஆர்.டி.ஓ., சித்திரைராஜ் பள்ளி வளாகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டசபை தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் பகுதியில், 1.1.2015 தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் புதிதாக பெயர் பட்டியலில் சேர்ப்பதற்காக கிருஷ்ணராயபுரம், தேர்தல் பிரிவு சார்பில், இந்த விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பேரணி முக்கிய பகுதிகளான, கரூர்- திருச்சி மெயின் ரோடு, பகவதியம்மன் கோவில் தெரு, அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலமாக சென்று மீண்டும் பள்ளி வளாகம் திரும்பினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர், : திருப்பூர் மாநகர பகுதியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து, அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்க...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
*திருச்சியில் 36 பேருக்கு* கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை இன்று 5 பேர் பாதிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல் திருச்சி...
0 comments:
Post a Comment