Saturday, November 01, 2014
காங்கயத்தில் போலீசாருக்கு உதவும் வகையில் ஊர்க்காவல் படைக்கு புதிதாக பெண்கள் மற்றும் ஆண்கள் என மொத்தம் 57 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக பயிற்சி வழங்கப்பட்டது. காவல் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி போக்குவரத்து சீர்படுத்துவது, திருவிழா காலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்துவது மற்றும் விபத்து காலங்களில் செய்யவேண்டிய உதவிகள், வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியை போலீஸ் தலைமை காவலர் கணேஷ்பாபு மற்றும் காங்கயம் ஊர்க்காவல் படை பொறுப்பாளர் பூபதி ஆகியோர் அளித்தனர். கடந்த ஒரு மாத காலமாக நடந்த இந்த பயிற்சியின் நிறைவு விழா நேற்று காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை பொறுப்பாளர் சப்–இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஊர்க்காவல் படையின் மண்டல துணை தளபதி ஆர்.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். பயிற்சி பெற்ற ஊர்க்காவல் படையினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...

0 comments:
Post a Comment