Friday, November 21, 2014
தாராபுரம் மீனாட்சிபுரத்தில் ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதசுவாமி கோவில் உள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தகோவிலில் பவுர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நேற்று பிரதோஷம் என்பதால் ஸ்ரீமீனாட்சி சொக்கநாதசுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முதலில் சொக்கநாதசுவாமிக்கு எதிரே அமர்ந்துள்ள நந்திக்கு 16 வகையான அபிஷேகமும், அதை தொடர்ந்து சொக்கநாதசுவாமிக்கும் 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பல்வேறு வகையான தீபாராதனைகள் காட்டப்பட்டன. ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக உற்சவ மூர்த்திகளான சொக்கநாதரும், மீனாட்சி அம்மனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலை 3 முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது திரளான பக்தர்கள் சாமிதரினம் செய்தனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
உடுமலையில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்புவதற்காக கார்டு வழங்கி ஏமாற்றி மோசடி செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். உடுமலை போடிபட...
-
சர்வதேச அளவில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் ஃபிஜி நாட்டு மக்களே என்று உலகளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டு...
0 comments:
Post a Comment