Monday, December 01, 2014
திருப்பூர் பி.என்.ரோடு புஷ்பா தியேட்டர் சந்திப்பு பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் கார் ஒன்று வந்து கொண்டு இருந்தது. திடீரென்று கார் முன்பகுதியில் இருந்து தீப்பொறி கிளம்பியது. உடனடியாக டிரைவர் காரை ரோட்டோரம் நிறுத்தினார். அதற்குள் தீ மளமளவென பரவியது. டிரைவர், காருக்குள் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்க முற்பட்டார். முடியவில்லை. இதை கவனித்த அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்கள், தீயணைப்பு கருவியை எடுத்து வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர்.
இதன்காரணமாக கார் முழுவதும் எரியாமல் தப்பியது. இருப்பினும் கார் முன்பகுதி சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தால் புஷ்பா தியேட்டர் சந்திப்பு பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்காரணமாக கார் முழுவதும் எரியாமல் தப்பியது. இருப்பினும் கார் முன்பகுதி சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தால் புஷ்பா தியேட்டர் சந்திப்பு பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...

0 comments:
Post a Comment