Wednesday, December 31, 2014
இலங்கையில் அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிரச்சாரம் செய்துள்ளதை திமுக வன்மையாகக் கண்டித்துள்ளது.
இலங்கை அதிபர் தேர்தல் ஜனவரி 8ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிபர் ராஜபக்சே 3ஆவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பொது வேட்பாளராக சிறுசேனாவை நிறுத்தியுள்ளன. இதனால் அங்கு, தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், கொழும்புவில் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே நடத்திய கண்புறை அறுவை சிகிச்சைக்கான நிகழச்சியில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் பங்கேற்றார்.
பின்னர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்தார். நடிகர் சல்மான் கானின் இந்த செயலுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ராஜபக்சேவுக்கு ஆதரவான பிரச்சார நிகழச்சியில் சல்மான் கான் பங்கேற்றது வன்மையாக கண்டிக்கதக்கது என திமுக அமைப்பு செயலாளர் ஜி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ராஜபக்சேவின் அழைப்பின் பேரில் சல்மான் கான் இலங்கைக்கு வரவில்லை என்று அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் மோகன் சமர நாயகே மறுப்பு தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment