Thursday, December 04, 2014
On Thursday, December 04, 2014 by Unknown in Tiruppur
மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் பழனி அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் முடி காணிக்கை செலுத்தி தங்கதேர் இழுத்து மனம் உருகி வேண்டினார் .
மேலும் நிகழ்ச்சியில் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் சட்டமன்ற உறுப்பினர்கள் மடத்துக்குளம் சி சண்முகவேலு,காங்கயம் NS நடராஜன்,தாராபுரம் பொன்னுசாமி,உடுமலை நகர் மன்றதுணைத்தலைவர்M .கண்ணாயிரம் , பழனி, A.T,செல்லசாமி ,காங்கயம் மணிமாறன்,தாராபுரம் நகரசெயலாளர் T.T.காமராஜ் ,கோவிந்தராஜ்,உடுமலை நகர செயலாளர்
K .G .சண்முகம்,காங்கயம் வாசுகி முருகேசன் EX M.L.A ,திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் G.V. வாசுதேவன்,
வக்கீல் K . ராமகிருஷ்ணன்,N .வீராச்சாமி, பனியன் துரை,உடுமலை சிதம்பரநாதன்,தளபதி நீலகண்டன் MC , K.குமரேசன்,இரும்பு குரு ,மடத்துக்குளம் சேர்மன் S .பழனிசாமி,முருகேஷ் கவுண்டர் ,ரகுராம் ,மணிவண்ணன், குப்புசாமி,சேகர்,பஞ்சலிங்கம்,ஆறுமுகம்,நாராயணசாமி,
பழனி பெரியசாமி,துரைராஜ்,வயலூர் ஆறுமுகம் ,பரமேஸ்வரன் பாலு,மற்றும் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...

0 comments:
Post a Comment