Thursday, December 04, 2014
திருப்பூர் அடுத்துள்ள அவினாசியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 56). இவரது மனைவி தெய்வாத்தாள் (50). திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக நடராஜும், அவரது மனைவி தெய்வாத்தாளும் மோட்டார் சைக்கிளில் திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அனுப்பர்பாளையம்புதூர் பஸ் நிறுத்தம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரியை நடராஜ் முந்திச்செல்ல முயன்றபோது நிலைதடுமாறி இருவரும் தண்ணீர் லாரியின் சக்கரத்திற்கு நடுவே விழுந்தனர். இதில் லாரியின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில் தெய்வாத்தாள் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். நடராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலன் இன்றி நடராஜ் இறந்தார்.
இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...

0 comments:
Post a Comment