Tuesday, January 20, 2015
.திருப்பூர் கோட்டத்தில் அமைந்துள்ள திருப்பூர் வடக்கு திருப்பூர் தெற்கு பல்லடம் ,ஊத்துக்குளி .மற்றும் அவினாசி வட்டங்களில் உள்ள விவசாயிகள் பிரச்சனைகள் தொடர்பான மனுக்கள் பெற்று தீர்வு செய்யும் பொருட்டு . 27-01-2015.தேதியன்று காலை 11 மணியளவில் திருப்பூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் திருப்பூர் சார் ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது .
எனவே திருப்பூர் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் மேற்படி குறைதீர்க்கும் நாள் கூடத்தில் கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளை மனுக்கள் வாயிலாக தெரிவித்து தீர்வு பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
எனவே திருப்பூர் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் மேற்படி குறைதீர்க்கும் நாள் கூடத்தில் கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளை மனுக்கள் வாயிலாக தெரிவித்து தீர்வு பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
0 comments:
Post a Comment