Friday, January 02, 2015
திருப்பூர் 1–வது மண்டல பா.ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜ் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–பிரதமரின் வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தில் 1–வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒவ்வொரு வங்கியில் கணக்கு தொடங்கினோம். இந்த கணக்குகளையெல்லாம் ஆரம்பித்து 4 மாதங்கள் ஆகியும் வங்கி கணக்குகளின் புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை. வங்கி கணக்கு எண்ணைக்கூட வங்கி மேலாளர்கள் தர மறுக்கிறார்கள். ரூ.1,000 செலுத்தினால் தான் வங்கி புத்தகம் தரப்படும் என்று வங்கி மேலாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வங்கி கணக்கு தொடங்கிய பொதுமக்களுக்கு வங்கி புத்தகம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...

0 comments:
Post a Comment