Friday, January 02, 2015
திருப்பூர் 1–வது மண்டல பா.ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜ் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–பிரதமரின் வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தில் 1–வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒவ்வொரு வங்கியில் கணக்கு தொடங்கினோம். இந்த கணக்குகளையெல்லாம் ஆரம்பித்து 4 மாதங்கள் ஆகியும் வங்கி கணக்குகளின் புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை. வங்கி கணக்கு எண்ணைக்கூட வங்கி மேலாளர்கள் தர மறுக்கிறார்கள். ரூ.1,000 செலுத்தினால் தான் வங்கி புத்தகம் தரப்படும் என்று வங்கி மேலாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வங்கி கணக்கு தொடங்கிய பொதுமக்களுக்கு வங்கி புத்தகம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment