Monday, January 12, 2015
திருப்பூரில் பனியன் துணிகளை வாங்கிக் கொண்டு நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் அளித்த பணத்தில் கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் நோவா (34). இவர் சனிக்கிழமை மாலை திருப்பூர் காதர்பேட்டையிலுள்ள ஒரு கடையில் பனியன் துணிகளை வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 12 இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக அந்த வியாபாரி திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸார் நைஜீரியரை வரவழைத்து விசாரித்தனர். இதில், சனிக்கிழமை மதியம் ஊத்துக்குளி சாலையிலுள்ள தேசிய வங்கி ஏடிஎம்-ல் ரூ.50 ஆயிரம் பணம் எடுத்ததாகவும், அந்தப் பணத்தில் பனியன் துணி வாங்கியதாகவும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
0 comments:
Post a Comment