Monday, January 12, 2015
பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் தெற்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் பல்லடம் எம்.சி.திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் வி.காளியப்பன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் சா.புருசோத்தமன், நகரச் செயலாளர் கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: விசைத்தறிகளுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளில் நடைமுறையில் உள்ள இலவச கல்வி முறையை சரியான முறையில் அமல்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
முன்னதாக, மாவட்டத் தலைவர் மாதப்பூர் சாமிநாதன் வரவேற்றார். இதில் மாநில தேர்தல் பணிக் குழுத் தலைவர் சதாசிவம், மாநில துணை பொதுச் செயலாளர் அ.ரவிச்சந்திரன், மாநில நிர்வாகிகள் கி.மாதவன், மன்சூர், மாவட்ட நிர்வாகிகள் பொன்நடராசு கவுண்டர், கரிகாலன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
0 comments:
Post a Comment