Thursday, February 19, 2015

வெளியூர் செல்பவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து சென்றால் வீடுகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
மதுரை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்வதாக இருந்தால் அதுபற்றிய விபரத்தை அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கோ அல்லது கட்டுப்பாட்டு அறைக்கோ (100) தெரிவித்து சென்றால் கண்காணிக்கப்படும். இதனால் கதவை உடைத்து கொள்ளை போன்ற சம்பவங்கள் தடுக்கப்படும்.
மேலும் வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும்போது சில ‘மர்ம’ ஆசாமிகள் கதவை தட்டி தண்ணீர் கேட்பது போலவோ, கேஸ் கனெக்சன் சரிபார்க்க வேண்டும் என்றோ, நகைகள் பாலீஸ் செய்து தருவது போலவோ, கொரியர் தபால் தருவது போலவோ வர வாய்ப்புள்ளதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். யாராவது சந்தேகப்படும்படி வந்தால் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கோ, அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கோ பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
காங்கயம் அருகேயுள்ள வீணம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). கட்டிட தொழிலாளியான இவரும், இவரது மனைவி மணிமேகலை (35) ஆகிய இருவரும...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
0 comments:
Post a Comment