Thursday, February 19, 2015

வெளியூர் செல்பவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து சென்றால் வீடுகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
மதுரை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்வதாக இருந்தால் அதுபற்றிய விபரத்தை அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கோ அல்லது கட்டுப்பாட்டு அறைக்கோ (100) தெரிவித்து சென்றால் கண்காணிக்கப்படும். இதனால் கதவை உடைத்து கொள்ளை போன்ற சம்பவங்கள் தடுக்கப்படும்.
மேலும் வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும்போது சில ‘மர்ம’ ஆசாமிகள் கதவை தட்டி தண்ணீர் கேட்பது போலவோ, கேஸ் கனெக்சன் சரிபார்க்க வேண்டும் என்றோ, நகைகள் பாலீஸ் செய்து தருவது போலவோ, கொரியர் தபால் தருவது போலவோ வர வாய்ப்புள்ளதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். யாராவது சந்தேகப்படும்படி வந்தால் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கோ, அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கோ பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
19 ஆம் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் – (பதிவறிக்கை (தமிழ்) - 31.௦3.2௦17 நிகழ்ச்சி நிரல் எம்.ஏ.எம் . பொ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
0 comments:
Post a Comment