Tuesday, February 17, 2015
நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் நாராயணசுவாமி வரவேற்று பேசினார். மாவட்ட மைய செயலாளர் ரவீந்திரன்நாத் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.3,500 நிர்ணயம் செய்ய வேண்டும். மாதந்தோறும் மருத்துவபடி ரூ.500 வழங்க வேண்டும். ஓய்வூதியர் ஒப்படைப்பு தொகை 40 சதவீதம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச பணிக்காலம் 20 ஆண்டாக நிர்ணயம் செய்திட வேண்டும். ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதிதிட்டத்தின் கீழ் ரூ.1½ லட்சம் வழங்க வேண்டும். ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ் தொகை பெற உள்ள கால வரம்பை நீக்க வேண்டும். ஓய்வூதியர்களின் ஈமச்சடங்கிற்கான முன்பணம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் மாவட்ட துணை தலைவர் வேலுசாமி, அமைப்பு செயலாளர் ஆறுமுகம், பிரச்சார செயலாளர் வெள்ளியங்கிரிநாதன், உடுமலை கிளை தலைவர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருப்பூர் மாவட்ட துணை தலைவர் மணி நன்றி கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
காமநாயக்கன்பாளையத்தில் இருந்து கரடிவாவி செல்லும் சாலையில் புளியம்பட்டி பிரிவு உள்ளது. இங்கு நேற்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிண...
-
காங்கயம் அருகேயுள்ள வீணம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). கட்டிட தொழிலாளியான இவரும், இவரது மனைவி மணிமேகலை (35) ஆகிய இருவரும...

0 comments:
Post a Comment