Tuesday, February 17, 2015
செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு நடைபெற்ற பூமி பூஜையில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் கலந்து கொண்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் தமிழக அரசின் ஊராக உட்கட்ட அமைப்பு திட்டத்தின்மூலம் வாலாந்தூர் சொக்கத்தேவன்பட்டி கிராமத்தில் இருந்து கல்கொண்டான்பட்டி வரை ரூ.65 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலையும், வீரபாண்டி கிராமத்தில் இருந்து விண்ணக்குடி கிராமத்திற்கு ரூ.25 லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டது.
விக்கிரமங்கலம் கொசவபட்டி கிராமத்தில் இருந்து வடுகப்பட்டி கிராமம் வரை தார்சாலை ரூ.43 லட்சத்து 65 ஆயிரம் 2014–2015 ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலை நடைபெறுவதற்கு பூமி பூஜை கொசவபட்டி வடுகப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் தலைமை வகித்து வேலையை தொடங்கி வைத்தார். செல்லம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பவளக்கொடி ராசுக்காளை, கொடிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் கருத்தம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அ.இ.பார்வர்ட் பிளாக் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ரவி, உசிலம்பட்டி நகர செயலாளர் பாஸ்கரபாண்டி, சவுந்திரபாண்டி மற்றும் அ.தி.மு.க. மாணவர் அணி மகேந்திரபாண்டி, சக்கரப்பநாயக்கனூர் ஜெயபாண்டி, தேவன், ஆசைமணி, முன்னாள் கவுன்சிலர்கள் ராமன், முருகன், டாஸ்மாக் வடிவேல் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
காமநாயக்கன்பாளையத்தில் இருந்து கரடிவாவி செல்லும் சாலையில் புளியம்பட்டி பிரிவு உள்ளது. இங்கு நேற்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிண...
-
காங்கயம் அருகேயுள்ள வீணம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). கட்டிட தொழிலாளியான இவரும், இவரது மனைவி மணிமேகலை (35) ஆகிய இருவரும...
0 comments:
Post a Comment