Saturday, March 28, 2015
திருப்பூர், : திருப்பூர் மாநகர இளைஞர் அணி சார்பில் 1,630 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.திருப்பூர் மாநகர தி.மு.க., இளைஞர் அணி சார்பில் கழக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் 63வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் பாளையக்காடு மெயின் ரோட்டில் நடந்தது.கூட்டத்துக்கு மாநகர இளைஞர் அணி அமைப் பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி பழனிச்சாமி, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நாகராஜ், சிராஜ்தீன், ஆனந்த், சரவணகுமார், பகுதி செயலாளர் உசேன், கவுன்சிலர் செங்கப்பள்ளி சுப்ரமணியம், மாவட்ட பிரதிநிதி தங்கராஜ், பகுதி அவைத்தலைவர் கணேஷ் அர்ஜூன், 32வது வட்ட செயலாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி, தீர்மானக்குழு செயலாளர் குழந்தை தமிழரசன், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாக ராஜ் ஆகியோர் பேசினர். மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி 1,630 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கூட்டத்தில் வடக்கு மாவட்ட அவைத் தலைவர் திருமூர்த்தி, வடக்கு மாவட்ட துணை செயலாளர்கள் சோமசுந்தரம், சரஸ்வதி பால்ராஜ், பொருளாளர் சேகர், ரத்தினசாமி, மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாநகர துணை செயலாளர்கள் சிட்டி கணேசன், வேலுச்சாமி, சுகன்யா லோகு, மாநகர பொருளாளர் கார்த்திகேயன், மாநில தொழிற்சங்க அமைப்பு துணை செயலாளர் மலர் மரகதம் மற்றும் கட்சியின் மாநகர இளைஞர் அணி, மாநகர் மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க.நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி, தீர்மானக்குழு செயலாளர் குழந்தை தமிழரசன், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாக ராஜ் ஆகியோர் பேசினர். மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி 1,630 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கூட்டத்தில் வடக்கு மாவட்ட அவைத் தலைவர் திருமூர்த்தி, வடக்கு மாவட்ட துணை செயலாளர்கள் சோமசுந்தரம், சரஸ்வதி பால்ராஜ், பொருளாளர் சேகர், ரத்தினசாமி, மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாநகர துணை செயலாளர்கள் சிட்டி கணேசன், வேலுச்சாமி, சுகன்யா லோகு, மாநகர பொருளாளர் கார்த்திகேயன், மாநில தொழிற்சங்க அமைப்பு துணை செயலாளர் மலர் மரகதம் மற்றும் கட்சியின் மாநகர இளைஞர் அணி, மாநகர் மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க.நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
திருச்சி மகாராஷ்டிரா மாநிலம் பந்தபூரிலிருந்து 962 தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வருகை - தெர்மல் ஸ்கேன் மூலம்...
0 comments:
Post a Comment