Saturday, March 28, 2015
திருப்பூர், : அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாப்பது குறித்து பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாப்பது குறித்து ஆண்டுதோறும் மார்ச் மாதம் 20ம் தேதி, உலக சிட்டுக்குருவி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக திருப்பூர் பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியில் சிட்டுக்குருவி விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் அனைத்து மாணவ மாணவியர்களும் கலந்துக்கொண்டணர். இதில், சிட்டுக்குருவியின் முக்கியத்துவத்தை பள்ளி செயலர் டாக்டர் சிவகாமி அனைத்து மாணவ மாணவியருக்கும் எடுத்துரைத்தார். மாணவர்களிடம் உரையாடல் மூலம் சிட்டுக்குருவியின் பயன்கள் அவற்றின் நன்மைகள், உணவு முறைகள், போன்றவற்றை கேட்டறிந்தும், மாணவர்களுக்கு சிறந்த முறையில் விளக்கமளித்தார்.
திருப்பூர் இயற்கை கழகம் செயலர் ரவீந்திரன் மாணவ, மாணவிகளுக்கு பறவைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மாணவர்களுக்கு களப்பயணத்தின் வாயிலாக சிட்டுக்குருவிகள், பல புதர்செடிகளில் காண்பிக்கப்பட்டு கூடுகட்டும் முறை யையும் அதற்குத் தேவை யான தேங்காய் நார்கள் துடைப்பக்குச்சிகள், வைக் கோல், காய்ந்த புல்லின் நார்கள், இலைதழைகள் போன்ற பொருட்களையும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் காண்பிக்கப்பட்டன. மேலும் பள்ளி தலைமையாசியரால் மாணவர்களுக்கு டிஜிட்டல் வீடியோ மூலம் படங்கள் காண்பிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பள்ளித்தாளாளர் சிவசாமி, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாப்பது குறித்து ஆண்டுதோறும் மார்ச் மாதம் 20ம் தேதி, உலக சிட்டுக்குருவி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக திருப்பூர் பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியில் சிட்டுக்குருவி விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் அனைத்து மாணவ மாணவியர்களும் கலந்துக்கொண்டணர். இதில், சிட்டுக்குருவியின் முக்கியத்துவத்தை பள்ளி செயலர் டாக்டர் சிவகாமி அனைத்து மாணவ மாணவியருக்கும் எடுத்துரைத்தார். மாணவர்களிடம் உரையாடல் மூலம் சிட்டுக்குருவியின் பயன்கள் அவற்றின் நன்மைகள், உணவு முறைகள், போன்றவற்றை கேட்டறிந்தும், மாணவர்களுக்கு சிறந்த முறையில் விளக்கமளித்தார்.
திருப்பூர் இயற்கை கழகம் செயலர் ரவீந்திரன் மாணவ, மாணவிகளுக்கு பறவைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மாணவர்களுக்கு களப்பயணத்தின் வாயிலாக சிட்டுக்குருவிகள், பல புதர்செடிகளில் காண்பிக்கப்பட்டு கூடுகட்டும் முறை யையும் அதற்குத் தேவை யான தேங்காய் நார்கள் துடைப்பக்குச்சிகள், வைக் கோல், காய்ந்த புல்லின் நார்கள், இலைதழைகள் போன்ற பொருட்களையும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் காண்பிக்கப்பட்டன. மேலும் பள்ளி தலைமையாசியரால் மாணவர்களுக்கு டிஜிட்டல் வீடியோ மூலம் படங்கள் காண்பிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பள்ளித்தாளாளர் சிவசாமி, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
திருச்சி மகாராஷ்டிரா மாநிலம் பந்தபூரிலிருந்து 962 தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வருகை - தெர்மல் ஸ்கேன் மூலம்...
0 comments:
Post a Comment