Saturday, March 28, 2015
திருப்பூர், : அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாப்பது குறித்து பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாப்பது குறித்து ஆண்டுதோறும் மார்ச் மாதம் 20ம் தேதி, உலக சிட்டுக்குருவி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக திருப்பூர் பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியில் சிட்டுக்குருவி விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் அனைத்து மாணவ மாணவியர்களும் கலந்துக்கொண்டணர். இதில், சிட்டுக்குருவியின் முக்கியத்துவத்தை பள்ளி செயலர் டாக்டர் சிவகாமி அனைத்து மாணவ மாணவியருக்கும் எடுத்துரைத்தார். மாணவர்களிடம் உரையாடல் மூலம் சிட்டுக்குருவியின் பயன்கள் அவற்றின் நன்மைகள், உணவு முறைகள், போன்றவற்றை கேட்டறிந்தும், மாணவர்களுக்கு சிறந்த முறையில் விளக்கமளித்தார்.
திருப்பூர் இயற்கை கழகம் செயலர் ரவீந்திரன் மாணவ, மாணவிகளுக்கு பறவைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மாணவர்களுக்கு களப்பயணத்தின் வாயிலாக சிட்டுக்குருவிகள், பல புதர்செடிகளில் காண்பிக்கப்பட்டு கூடுகட்டும் முறை யையும் அதற்குத் தேவை யான தேங்காய் நார்கள் துடைப்பக்குச்சிகள், வைக் கோல், காய்ந்த புல்லின் நார்கள், இலைதழைகள் போன்ற பொருட்களையும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் காண்பிக்கப்பட்டன. மேலும் பள்ளி தலைமையாசியரால் மாணவர்களுக்கு டிஜிட்டல் வீடியோ மூலம் படங்கள் காண்பிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பள்ளித்தாளாளர் சிவசாமி, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாப்பது குறித்து ஆண்டுதோறும் மார்ச் மாதம் 20ம் தேதி, உலக சிட்டுக்குருவி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக திருப்பூர் பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியில் சிட்டுக்குருவி விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் அனைத்து மாணவ மாணவியர்களும் கலந்துக்கொண்டணர். இதில், சிட்டுக்குருவியின் முக்கியத்துவத்தை பள்ளி செயலர் டாக்டர் சிவகாமி அனைத்து மாணவ மாணவியருக்கும் எடுத்துரைத்தார். மாணவர்களிடம் உரையாடல் மூலம் சிட்டுக்குருவியின் பயன்கள் அவற்றின் நன்மைகள், உணவு முறைகள், போன்றவற்றை கேட்டறிந்தும், மாணவர்களுக்கு சிறந்த முறையில் விளக்கமளித்தார்.
திருப்பூர் இயற்கை கழகம் செயலர் ரவீந்திரன் மாணவ, மாணவிகளுக்கு பறவைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மாணவர்களுக்கு களப்பயணத்தின் வாயிலாக சிட்டுக்குருவிகள், பல புதர்செடிகளில் காண்பிக்கப்பட்டு கூடுகட்டும் முறை யையும் அதற்குத் தேவை யான தேங்காய் நார்கள் துடைப்பக்குச்சிகள், வைக் கோல், காய்ந்த புல்லின் நார்கள், இலைதழைகள் போன்ற பொருட்களையும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் காண்பிக்கப்பட்டன. மேலும் பள்ளி தலைமையாசியரால் மாணவர்களுக்கு டிஜிட்டல் வீடியோ மூலம் படங்கள் காண்பிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பள்ளித்தாளாளர் சிவசாமி, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திமுக கழக மகளிரணிச் செயலாளரும் திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள், திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
குடிநீர் தொட்டி கட்டும் பணி - கலெக்டர் ஜெயந்தி ஆய்வு ...
-
அண்ணாபல்கலை. விளையாட்டு போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி அண்ணாபல்கலை. நடத்திய விளையாட்டு போட்டியில் கரூர் ...
-
உலக தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்கா. சார்பாக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா மதுரையில் நடைபெற்றது, அதில் I T ப்ரோ சென்டரின் நிறுவனர் டாக...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment