Saturday, March 28, 2015
திருப்பூர்,: போக்குவரத்து போலீசார்க்கு நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் உதவி கமிஷனர் மகுடபதி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் பழனிக்குமார், பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆலோசனை கூட்டத்தில் உதவி கமிஷனர் பேசியதாவது: திருப்பூர் மாநகரில் 30க்கு மேற்ப்பட்ட சரக்கு ஆட்டோ, மினி வேன்களில் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. 100க்கு மேற்ப்பட்ட பால் விற்பனையாளர்கள் டூவீலரில் வீதிதோறும் வீடு வீடாக சென்று பால் சப்ளை செய்து வருகின்றனர். அதிகாலை 3 மணியில் இருந்து காலை 8 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பால் சப்ளை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அவரது வாகனங்களில் ஏர் ஹாரன் பயன்படுத்தி வருகின்றனர்.
ஏர் ஹாரனில் வரும் அதிக சத்தம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது. படிக்கும் மாணவர்கள், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே ஏர் ஹாரன் பயன்படுத்த கூடாது. மேலும், ஏர் ஹாரன் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திமுக கழக மகளிரணிச் செயலாளரும் திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள், திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
குடிநீர் தொட்டி கட்டும் பணி - கலெக்டர் ஜெயந்தி ஆய்வு ...
-
அண்ணாபல்கலை. விளையாட்டு போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி அண்ணாபல்கலை. நடத்திய விளையாட்டு போட்டியில் கரூர் ...
-
உலக தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்கா. சார்பாக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா மதுரையில் நடைபெற்றது, அதில் I T ப்ரோ சென்டரின் நிறுவனர் டாக...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment