Saturday, March 28, 2015
திருப்பூர், : திருப்பூரில் இரு பள்ளியை சேர்ந்த மாணவர்களிடையே ஏற்பட்ட திடீர் மோதலால் பெற்றோர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
திருப்பூர் ஒரு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் நேற்று முன்தினம், இன்னொரு பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை கேலி, கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர், தங்கள் பள்ளி மாணவியை கிண்டல் செய்த, மாணவனை தாக்குவதற்காக, நேற்று பள்ளிக்கு வெளியில் காத்திருந்தனர். அப்போது, 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிவிட்டு வெளியில் வந்த அந்த மாணவனை நடுரோட்டில் வைத்து கண்மூடித்தனமாக மாணவர்கள் தாக்கினர்.
அப்போது, தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் பள்ளியை சேர்ந்த மாணவர்களும் வந்ததால், இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதனால் அப்பகுதி போர்க்களமானது. அப்போது, அருகில் உள்ள தனியார் பள்ளியிலிருந்து தங்களது குழந்தைகளை அழைத்து கொண்டு வெளியில் வந்த பெற்றோர், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தாக்குதலில் பெற்றோர் ஒருவரின் இருசக்கர வாகன கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் அந்த மாணவர்களை பிடிக்க முயற்சித்தனர். இதில் அனைவரும் தப்பி ஓடிய நிலையில் ஒரு மாணவன் மட்டும் சிக்கிக்கொண்டான். அவனை பிடித்து அருகில் இருந்த போக்குவரத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த மாணவனை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்
திருப்பூர் ஒரு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் நேற்று முன்தினம், இன்னொரு பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை கேலி, கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர், தங்கள் பள்ளி மாணவியை கிண்டல் செய்த, மாணவனை தாக்குவதற்காக, நேற்று பள்ளிக்கு வெளியில் காத்திருந்தனர். அப்போது, 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிவிட்டு வெளியில் வந்த அந்த மாணவனை நடுரோட்டில் வைத்து கண்மூடித்தனமாக மாணவர்கள் தாக்கினர்.
அப்போது, தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் பள்ளியை சேர்ந்த மாணவர்களும் வந்ததால், இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதனால் அப்பகுதி போர்க்களமானது. அப்போது, அருகில் உள்ள தனியார் பள்ளியிலிருந்து தங்களது குழந்தைகளை அழைத்து கொண்டு வெளியில் வந்த பெற்றோர், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தாக்குதலில் பெற்றோர் ஒருவரின் இருசக்கர வாகன கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் அந்த மாணவர்களை பிடிக்க முயற்சித்தனர். இதில் அனைவரும் தப்பி ஓடிய நிலையில் ஒரு மாணவன் மட்டும் சிக்கிக்கொண்டான். அவனை பிடித்து அருகில் இருந்த போக்குவரத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த மாணவனை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர், : திருப்பூர் மாநகர பகுதியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து, அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்க...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
*திருச்சியில் 36 பேருக்கு* கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை இன்று 5 பேர் பாதிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல் திருச்சி...
0 comments:
Post a Comment