Monday, March 30, 2015
திருப்பூர் ஏஞ்சல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி எம்.விதர்ஷாவுக்கு கேரள சமாஜம் சங்கம் சார்பில் கல்வி ஊக்க தொகை ரூ.10 ஆயிரத்தை சங்கத்தலைவர் கோரல் சி.விஸ்வநாதன் வழங்கினார். அருகில் செயலாளர் ஜனார்த்தனன், பொருளாளர் சுராஜ், அரிமா சங்கத் தலைவர் தேவதாஸ், பசுமை இயக்க தலைவர் அரிமா திவாகர் மற்றும் கேரள சமாஜம் உறுப்பினர்கள் உள்ளனர். திருப்பூர் கேரள சமாஜம் சங்கம் சார்பில் சுஜாதா ஆர்னயம் என்பவருக்கு மருத்துவ சிகிச்சைக்கு ரூ.10 ஆயிரத்தை சங்கத்தலைவர் கோரல் சி.விஸ்வநாதன் வழங்கினார்.அருகில் செயலாளர் ஜனார்த்தனன், பொருளாளர் சுராஜ், அரிமா சங்கத் தலைவர் தேவதாஸ் மற்றும் கேரள சமாஜம் நிர்வாகிகள, உறுப்பினர்கள் உள்ளனர்திருப்பூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வி.ராதாகிருஷ்ணன் (டைலர் )என்பவரது மகன்கள் வி.ஆர்.பிரைம்சித், வி.ஆர்.ஸ்ரீ சித் ஆகிய இருவரும் கருமையான நோயாள பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் இவர்களின் மேல் மருத்துவ சிகிச்சைகாக கேரள சமாஜம் சங்கம் சார்பில் ரூ.ஒரு லட்சத்திற்கான காசோலையை சங்கத்தலைவர் கோரல் சி.விஸ்வநாதன் வழங்கினார்.அருகில் செயலாளர் ஜனார்த்தனன், பொருளாளர் சுராஜ், அரிமா சங்கத் தலைவர் தேவதாஸ், பசுமை இயக்க தலைவர் அரிமா திவாகர்மற்றும் கேரள சமாஜம் நிர்வாகிகள, உறுப்பினர்கள் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
திருச்சி மகாராஷ்டிரா மாநிலம் பந்தபூரிலிருந்து 962 தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வருகை - தெர்மல் ஸ்கேன் மூலம்...



0 comments:
Post a Comment