Monday, March 30, 2015
திருப்பூர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி சார்பில் அரசு மருத்துவமனையில் வர்ணம் பூசும் பணியினை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க., எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி சார்பில், பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளரும்,துணை மேயருமான சு.குணசேகரன் ஏற்பாட்டில் அரசு தலைமை பொது மருத்துவமனையில் இயங்கி வரும் மையக் கருவி தொற்று நீக்கும் பிரிவு அறையில் சுமார் 5 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பில் வர்ணம் பூசும் பணியினை மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ். எம்.ஆனந்தன் தொடங்கி வைத்தார்.அருகில்
இந்த நிகழ்ச்சியில் மகளிர் அணி மாநில துணைச் செயலாளரும்,மேயருமான அ.விசாலாட் சி, மாவட்ட ஊராட்சித்தலைவர் எம்.சண்முகம், மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, மார்க்கெட் சக்திவேல், கே.பி.ஜி.மகேஷ்ராம், 4 வது மண்டலத்தலைவர் கிருதிகா சோமசுந்தரம், வளர்மதி கருணாகரன் , சாகுல்ஹமீது, தாமோதரன் மற்றும் சடையப்பன், நீதிராஜன், பொங்கலூர் ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.சிவாச்சலம், சடையப்பன், நாச்சிபாளையம் அப்புசாமி, கவுன்சிலர்கள் சண்முகசுந்தரம், வேலுசாமி, பேபி தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மாற்றுத் திறனாளிகளும் கற்கலாம் பரதம்... நம்பிக்கை தரும் கரூர் பாரதி கரூரைச் சேர்ந்த பாரதி என்ற பெண், மாற்றுத் திறனாளி...
0 comments:
Post a Comment