Sunday, April 12, 2015
On Sunday, April 12, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
வாக்;;காளர்; அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே இ.ஆர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றபோது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநருமான சமயமூர்த்தி மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிச்சாமி முன்னிலையில் ஆய்வு செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்புமுகாமில்
2436 வாக்குச்சாவடி நிலை அலுவளர்களால் ஆதார் அட்டை எண் வாக்காளர் அடையாள அட்டை எண் கைபேசி எண் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன திருத்தம் செய்வதற்கான படிவங்களும் வழங்கப்பட்டுவருகிறது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment