Saturday, April 11, 2015
On Saturday, April 11, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீராம் திருமண மண்டபத்தில் பூசாரிகள் மாநாடு நடைபெற்றது
நடைபெற்ற மாநாட்டில் பூசாரி நலச்சங்கத்தலைவர் வாசு கூறுகைய்pல் தமிழகத்தில் ஒருகால பூஜை நடைபெறாமல் உள்ள திருக்கோயில்களில் ஒருகால ப10ஜையாவது நடைபெறவேண்டும் என்று மக்களின் முதல்வர் அம்மா அவர்களால் இத்திட்டம் தொடங்கி வைக்கபட்டுத இதில் சுமார் 12504 திருக்கோயில்களில் ஒருகால பூஜை செலவுக்குதான் பயன்படுததப்படுகிறது இத்திருக்கோயிலில் பணியாற்றும் பூசாரிகளுக்கு இதுநாள் வரை மாத ஊதியம் இல்லாமல் வருமானம் இல்லாமல் வறுமையில் இருந்து வருகின்றனர் இவர்களுக்கு மாத ஊதியம் ஏதாவது வழங்கவேண்டும். பூசாரி நலவாரித்தை செயல்படுத்தவேண்டும் கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு இலவச வீட்டுமணை பட்டா மூன்று இலட்சம் பேர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது வரவேற்புக்குறிய விஷயமாகும் எந்த ஒரு பூசாரிக்கும் வீட்டு மனை ஒதுக்கி தரவில்லை தமிழக அரசு இந்த ஆண்டாவது பசுமை வீடுதிட்டத்தின் க:Pழ் வீட்டு மனை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றும் பசுமாடுகள் மட்டுமின்றி மாட்டு இறைச்சையை தடைசெய்ய வேண்டும் தெரிவித்;தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment