Monday, May 04, 2015
"கத்திரி வெயில்' என பரவலாக அழைக்கப்படும் அக்னி நட்சத்திர காலம் இன்று தொடங்கி வரும் மே 29 ஆம் தேதி வரை 26 நாள்கள் நீடிக்கிறது.
இந்தக் கோடையில், இதுவரை ஒரு சில நாள்கள்தான் 102 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி உள்ளது. வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டதாலும், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதாலும் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
மாநிலத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் வெயிலின் உக்கிரம் குறைந்து காணப்பட்டது. அதேநேரத்தில், சென்னையில் மழை குறைவாக இருந்ததால் வெயிலின் தாக்கம் அதிகம் உணரப்பட்டது.
இந்த நிலையில், மே 4 ஆம் தேதி (திங்கள்கிழமை) அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. மே 29 ஆம் தேதி வரையான அக்னி நட்சத்திர காலத்தில் அனல் காற்று வீசும். பகல் நேரங்களில் வெளியே நடமாட முடியாத அளவு வெயில் உக்கிரமாக இருக்கும். என கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment