Monday, May 04, 2015
திருப்பூர் அருகே கணக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆவணங்கள் எரிந்து சேதமாகின.
கணக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை பணியாற்றிய ஊழியர்கள், பணி முடிந்ததும் அலுவலகத்தைப் பூட்டிச் சென்றனர்.
இந்நிலையில், அந்த அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டு, புகை மூட்டம் ஏற்பட்டதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். உடனே, அவர்கள் அலுவலகப் பூட்டைத் திறந்து, உள்ளே சென்று பார்த்தபோது, மரத்தினாலான ரேக்கில் தீப்பிடித்து, அது எரிந்துகொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக பொதுமக்கள் தீயை அணைத்தனர். தீ விபத்தில், 2013-14-ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு ரசீதுகள், நிகழாண்டு ரசீதுகள், சில பதிவேடுகள் எரிந்து சேதமானதாக ஊராட்சி பணியாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பெருமாநல்லூர் பேலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment