Monday, July 20, 2015
ராஜபாளையம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் காமராஜர்
மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள்
வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினர் க.கோபால்சாமி தலைமை வகித்து, 183 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பள்ளிச் செயலாளர் மா.நடராஜன் வரவேற்றார். நாடார் உறவின்
முறைத் தலைவர் தங்கமாரியப்பன், தர்மகர்த்தா மலைலிங்கராஜா, பள்ளி நிர்வாகக்
குழுத் தலைவர் குருவையா, கிருஷ்ணாபுரம் ஊராட்சித் தலைவர் நம்பிராஜன்,
பள்ளித் தலைமையாசிரியர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆறுமுகச்சாமி,
பெரியாண்டவர், மாவட்ட கவுன்சிலர் சுருளிதங்கம் பிள்ளையார் மற்றும்
உள்ளாட்சி பிரதிநிதிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை தரம் தாழ்த்தி விமர்சித்த இளங்கோவன் மன்னிப்பு கேட்டும் வரை போராட்டம் தொடரும் என்று வைகைசெல்வன் எம்.எல்.ஏ. கூறின...
-
படிப்பு விஷயத்தில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவிநாசி அருகே புதன்கிழமை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்...
-
விருதுநகர் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உலக வங்கி குழுவினர் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனர். வி...
0 comments:
Post a Comment