Monday, July 20, 2015
On Monday, July 20, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 20.7.15 சபரிநாதன் 9443086297
திருச்சியில் காங்கிரஸ}க்கும் காவல்துறைக்கும் கடும் மோதல் ஏற்பட்டது
திருச்சியில் காங்கிரஸின் பொதுக்கூட்டம் 23 நடைபெற உள்ளது அதன் தொடர்பாக பார்வையிட வந்திருந்த இவிகேஎஸ். இளங்கோவனிடம் காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பு குறித்து கேட்ட பொழுது நான் தரச்சொல்லும் இ;டத்திற்கு பாது காப்பு அளிக்கவேண்டும் என்று கூறினார் அதற்கு காவல்துறை அதிகாரிகள் நீங்கள் சொல்லும் இடத்திற்கு நாங்கள் பாது காப்பு அளிக்க முடியாது என்று தெரிவித்தனர் அதற்கு இவிகேஎஸ் இளங்கோவன் உங்களினால்தான் எங்களது தலைவர் ராஜிவ் காந்தி இறந்தார் என்றும் வட்டச்செயலாளரிம் பேசிவது போல் என்னிடம் பேசாதிர்கள் என்றும் காவல் துறை அதிகாரிகளிடம் எச்சரித்தார். இந்நிகழ்வு காவல் அதிகாரிகளுக்கும் காங்கிரஸாருக்கும் ஏற்பட்டதால் தீடீரென்று பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
19 ஆம் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் – (பதிவறிக்கை (தமிழ்) - 31.௦3.2௦17 நிகழ்ச்சி நிரல் எம்.ஏ.எம் . பொ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 18.09.2018 தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் , பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி ...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...
0 comments:
Post a Comment