Monday, September 14, 2015
விதை ஆய்வு துணை இயக்குநர் சி.கிருஷ்ணகுமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை பெய்து விவசாயப் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், விற்பனை நிலையங்களில் மக்காச்சோளம், சோளம், கம்பு, பருத்தி, பயறு வகை விதைகள் இருப்பில் உள்ளன. இவற்றில் விதை ஆய்வு பிரிவின் மூலம் 659 விதை மாதிரிகள் இப்பருவத்தில் சேகரிக்கப்பட்டு தர ஆய்வு நடைபெற்று வருகிறது.
விவசாயிகள், விதைகளை வாங்கும்போது விற்பனைப் பட்டியல் அல்லது ரசீதை கேட்டு வாங்க வேண்டும். விதையின் காலாவதி நாள், பயிரிட ஏற்ற பருவம் மற்றும் பகுதி ஆகிய விவரங்களை கவனிக்க வேண்டும்.
சான்றுபெற்ற தரமான விதைகளையேப் பயன்படுத்த வேண்டும். விதை விற்பனையாளர் விதை விவரப் பலகையை பார்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும். விற்பனைப் பட்டியலில் விவசாயியின் முழு முகவரி, குவியல் எண் விவரங்களைக் குறிப்பிட்டு விவசாயியிடம் கையொப்பம் பெற்றுக்கொள்ள வேண்டும். கூடுதல் விலைக்கு விதைகளை விற்கக்கூடாது. விதைச் சட்டங்களை மீறும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் தற்போது தனியார் விதைக் கடைகளில் மானாவாரிக்கு ஏற்ற கே–8 15 மெட்ரிக் டன், வீரிய ஒட்டு ரக சோளம் சுமார் 16 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. மேலும், மக்காச்சோளம் வீரிய ஒட்டு ரகம் சுமார் 40 மெட்ரிக் டன், வீரிய ஒட்டு ரக பருத்தி (பி.டி. பருத்தி) சுமார் 5 மெட்ரிக் டன், பயறு வகைகள் சுமார் 26 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதர வீரிய ஒட்டு ரக சோளங்களை வாங்கி பயிரிடவேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை பெய்து விவசாயப் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், விற்பனை நிலையங்களில் மக்காச்சோளம், சோளம், கம்பு, பருத்தி, பயறு வகை விதைகள் இருப்பில் உள்ளன. இவற்றில் விதை ஆய்வு பிரிவின் மூலம் 659 விதை மாதிரிகள் இப்பருவத்தில் சேகரிக்கப்பட்டு தர ஆய்வு நடைபெற்று வருகிறது.
விவசாயிகள், விதைகளை வாங்கும்போது விற்பனைப் பட்டியல் அல்லது ரசீதை கேட்டு வாங்க வேண்டும். விதையின் காலாவதி நாள், பயிரிட ஏற்ற பருவம் மற்றும் பகுதி ஆகிய விவரங்களை கவனிக்க வேண்டும்.
சான்றுபெற்ற தரமான விதைகளையேப் பயன்படுத்த வேண்டும். விதை விற்பனையாளர் விதை விவரப் பலகையை பார்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும். விற்பனைப் பட்டியலில் விவசாயியின் முழு முகவரி, குவியல் எண் விவரங்களைக் குறிப்பிட்டு விவசாயியிடம் கையொப்பம் பெற்றுக்கொள்ள வேண்டும். கூடுதல் விலைக்கு விதைகளை விற்கக்கூடாது. விதைச் சட்டங்களை மீறும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் தற்போது தனியார் விதைக் கடைகளில் மானாவாரிக்கு ஏற்ற கே–8 15 மெட்ரிக் டன், வீரிய ஒட்டு ரக சோளம் சுமார் 16 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. மேலும், மக்காச்சோளம் வீரிய ஒட்டு ரகம் சுமார் 40 மெட்ரிக் டன், வீரிய ஒட்டு ரக பருத்தி (பி.டி. பருத்தி) சுமார் 5 மெட்ரிக் டன், பயறு வகைகள் சுமார் 26 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதர வீரிய ஒட்டு ரக சோளங்களை வாங்கி பயிரிடவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...

0 comments:
Post a Comment