Friday, November 20, 2015
திருச்செந்தூர் கடலில் மூழ்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சுரண்டை அருகே உள்ள சிவகுருநாதபுரத்தை சேர்ந்தவர் சங்கரலிங்கம் மகன் அருண்ராஜ் (20). இவர் கூடை பின்னும் தொழில் செய்து வந்தார். அருண்ராஜ் நேற்று முன்தினம் திருச்செந்தூர் கோவிலில் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்றிருந்தார். நேற்று அதிகாலை அருண்ராஜ் கடலில் குளித்தார்.
அப்போது அலை ஒன்று அவரை இழுத்து சென்றது. அவர் நீரில் மூழ்கி தத்தளித்தார். அப்போது சிலர் கடலில் குதித்து அருண்ராஜை கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அருண்ராஜ் இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பத்திரிகை தலையங்கங்களில் இலக்கியம் அவசியம் இடம் பெறவேண்டும் என, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மதுரை மணியம...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...
-
ரி லீஸ் சர்ச்சை ஒருபக்கம் இருந்தாலும் கத்தி படத்தின் டீஸர், பாடல்கள் எப்போது ரிலீசாகும் என்பது தான் விஜய் ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்...
-
காங்கயம் அருகே, எதுவும் எழுதப்படாத நிலையில் மைல் கல் காட்சி அளிக்கிறது. காங்கயம்-தாராபுரம் நெடுஞ்சாலையில், வட்டமலை கிராமத்துக்கு முன்பாக...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
0 comments:
Post a Comment