Friday, December 18, 2015
On Friday, December 18, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி தேசியக் கல்லூரியிலுள்ள நங்கவரம் பெரியபண்ணை அரங்கில் 18.12.2015 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு இரத்த தான முகாம் துவங்கி மதியம் 2.00 மணி வரை நடந்தது. முகாமை தேசியக் கல்லூரியின் தேசிய (விமானப்பிரிவு) மாணவர்படையினர் ஏற்பாடு செய்தனர். முகாமில் கல்லூரி முதல்வர் முனைவர் கே. அன்பரசு தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் டி. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில் ரத்ததானம் செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றியும்ää தேசியக் கல்லூரியின் தேசிய (விமானப்பிரிவு) மாணவர்படையினரின் சமுதாயத் தொண்டையும் பாராட்டிப் பேசினார். இது போன்ற சமுதாயத்திற்கு நன்மை அளிக்கக் கூடிய பல நல்ல செயல்களை தேசியப்படை (விமானப்பிரிவு) மாணவர்கள் செய்ய வேண்டும் என்றும் கூறினார். முன்னதாக கல்.லூரியின் தேர்வு நெறியாளரும்ää தேசிய (விமானப்பிரிவு) மாணவர்படை அதிகாரியுமான ஸ்க்வாட்ரன் லீடர் (ளுஙரயனசயn டுநயனநச) முனைவர் ஆர். சுந்தரராமன்; வரவேற்புரை நிகழ்த்தினார். முகாமில் 75 நபர்கள் இரத்ததானம் செய்தனர். பிளைட் கேடட்; சஹானாதேவி நன்றி கூறினார். முகாமில் திரளான தேசிய (விமானப்பிரிவு) மாணவர்படையினர்ää இந்திய விமானப்படை வீரர்கள்ää பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா நிகழ்ச்சிகளை பிளைட் கேடட் லோகே~; தொகுத்து வழங்கினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர், : திருப்பூர் மாநகர பகுதியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து, அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்க...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
*திருச்சியில் 36 பேருக்கு* கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை இன்று 5 பேர் பாதிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல் திருச்சி...
0 comments:
Post a Comment