Friday, December 18, 2015
On Friday, December 18, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி தேசியக் கல்லூரியிலுள்ள நங்கவரம் பெரியபண்ணை அரங்கில் 18.12.2015 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு இரத்த தான முகாம் துவங்கி மதியம் 2.00 மணி வரை நடந்தது. முகாமை தேசியக் கல்லூரியின் தேசிய (விமானப்பிரிவு) மாணவர்படையினர் ஏற்பாடு செய்தனர். முகாமில் கல்லூரி முதல்வர் முனைவர் கே. அன்பரசு தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் டி. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில் ரத்ததானம் செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றியும்ää தேசியக் கல்லூரியின் தேசிய (விமானப்பிரிவு) மாணவர்படையினரின் சமுதாயத் தொண்டையும் பாராட்டிப் பேசினார். இது போன்ற சமுதாயத்திற்கு நன்மை அளிக்கக் கூடிய பல நல்ல செயல்களை தேசியப்படை (விமானப்பிரிவு) மாணவர்கள் செய்ய வேண்டும் என்றும் கூறினார். முன்னதாக கல்.லூரியின் தேர்வு நெறியாளரும்ää தேசிய (விமானப்பிரிவு) மாணவர்படை அதிகாரியுமான ஸ்க்வாட்ரன் லீடர் (ளுஙரயனசயn டுநயனநச) முனைவர் ஆர். சுந்தரராமன்; வரவேற்புரை நிகழ்த்தினார். முகாமில் 75 நபர்கள் இரத்ததானம் செய்தனர். பிளைட் கேடட்; சஹானாதேவி நன்றி கூறினார். முகாமில் திரளான தேசிய (விமானப்பிரிவு) மாணவர்படையினர்ää இந்திய விமானப்படை வீரர்கள்ää பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா நிகழ்ச்சிகளை பிளைட் கேடட் லோகே~; தொகுத்து வழங்கினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
0 comments:
Post a Comment